தீவிரவாதத்தை தடுக்க 1.7 பில்லியன் ரூபாவை இலங்கைக்கு வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்

Posted by - August 16, 2019
தீவிரவாத வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், சமூகங்களுக்கிடையில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், சமாதானத்தை

போலி ஆவணம் தயாரிப்பு நிலையம் முற்றுகை!

Posted by - August 16, 2019
பொலன்னறுவை பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழகம், கர்நாடகா, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

Posted by - August 16, 2019
தமிழகம், கர்நாடகா மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரம்- ஐ.நா.சபை இன்று ஆலோசனை

Posted by - August 16, 2019
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதை அடுத்து ஐ.நா.சபையில் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது.

காஷ்மீர் நடவடிக்கையால் ஆத்திரம்- இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பயங்கரவாத குழுக்கள்!

Posted by - August 16, 2019
காஷ்மீர் நடவடிக்கையால் கடும் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பயங்கரவாத குழுவினர் இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிரியாவில் ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்

Posted by - August 16, 2019
 இத்லீப் மாகாணத்தில் உள்ள கான் ஷேக்கவுன் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்த ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மூலம் சுட்டு…

ஜப்பானை தாக்கிய குரோசா புயல் – 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

Posted by - August 16, 2019
ஜப்பானை ‘குரோசா’ என்கிற புயல் தாக்கியதை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 6 லட்சம் மக்கள்…

ஜிப்ரால்டரில் சிறை பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த இந்தியர்கள் விடுதலை

Posted by - August 16, 2019
ஜிப்ரால்டரில் சிறை பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த 4 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.