லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள்
23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்பவத்தால் சிங்கள மாணவர்கள் அச்சத்தில் – றெஜினோல்ட் குரே
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவத்தையடுத்து சிங்கள மாணவர்கள் மத்தியில் அச்சம் நிலவி வருவதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கவேண்டுமெனவும் வடக்கு…
தென்சீன கடலில் கடலுக்கு அடியில் 300 மீட்டர் ஆழத்தில் புதைகுழி கண்டுபிடிப்பு
பிரச்சினைக்குரிய தென்சீன கடலுக்கு அடியில் 300 மீட்டர் ஆழத்தில் புதைகுழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரச்சினைக்குரிய தென்சீன கடலுக்கு அடியில் 300…
சிரியாவில் சுரங்க கட்டிடத்தில் வெடிகுண்டு தாக்குதல்
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரில் சுரங்க கட்டிடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 38 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.சிரியாவில் 5 ஆண்டுகளாக…
பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷியாவுக்கு தடைவிதிக்க வேண்டும்
ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷியா சிக்கியதையடுத்து, பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க அந்நாட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது.ரஷிய…
தமிழக கோஷ்டி தலைவர்கள் மீது காங்கிரஸ் தலைமை அதிருப்தி
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. கோஷ்டி தலைவர்கள் ஒவ்வொருவரும் பதவியை பிடிக்க மற்றவர்கள் பற்றிய…
போர் நினைவு சின்னத்தில் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றினார்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தேசியக்…
சீனாவில் கனமழைக்கு 24 பேர் பலி
சீனாவில் பெய்துவரும் கோடை மழைக்கு 24 பேர் பலியாகினர். ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஹிலாரியின் உப ஜனாதிபதி அறிவிப்பு
ஹிலாரி கிளின்டன் தமது உப ஜனாதிபதியை பெயரிட்டுள்ளார். டுவிட்டர் வலைத்தளத்தில் இதனை அவர் பதிவிட்டுள்ளார். இதன்படி, ஹிலாரியுடன் ஜனாதிபதி வேட்பாளராக…

