செஞ்சோலை மொட்டுக்களை நினைவில் நிறுத்தி வணங்கிடுவோம் வாருங்கள் .

Posted by - August 2, 2016
ஈழத்தமிழர்களின் நீண்ட சோக வரலாற்றில் 2006 ஆகஸ்ட் 14 சிங்கள பேரினவாத ஈனர் படைகளின் ஈனமற்ற தாக்குதலால் பரிதாகரமாகக் கொல்லப்பட்ட…

லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்

Posted by - August 2, 2016
லிபியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் தளங்கள் மீது, ஐக்கிய அமெரிக்காவின் வான்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். லிபியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின்…

இந்திய குடியுரிமை வழங்க கோரி ஈழ அகதிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - August 2, 2016
தங்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்கக் கோரி, தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் சிலர் சென்னை – எக்மோரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.…

இன மற்றும் மத ரீதியான கட்சிகளை தடை செய்யுமாறு கோரிய மனு தள்ளுபடி

Posted by - August 2, 2016
இன மற்றும் மத ரீதியான அடையாளங்களைக் கொண்ட அரசியல் கட்சிகளை தடை செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த…

லசந்த விக்ரமதுங்க படுகொலை – முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர்களிடம் மீண்டும் விசாரணை

Posted by - August 2, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில், ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர்கள் இரண்டு பேர்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டார் செல்கிறார்.

Posted by - August 2, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வருட இறுதியில் கட்டாருக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாருக்கான இலங்கை தூதுவர் டபிள்யு.எம்.…

காணாமல் போனோர் குறித்த விசாரணை அறிக்கை நிறைவு – மெக்ஸ்வல் பரணகம

Posted by - August 2, 2016
காணாமல் போனோர் குறித்த விசாரணை அறிக்கை நிறைவு செய்திருப்பதாக, பரணகம ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார். இதுவரையில்…

ஹிலரி கிளின்டனை பிசாசு என்கிறார் ட்ரம்ப்

Posted by - August 2, 2016
அமெரிக்காவின் ஜனநாயகட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டனை பிசாசு என்று, குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். பிரசார மேடை…

மன்னார் மர்மக் கிணறு தோண்டும் பணிகள் தொடர்கின்றன

Posted by - August 2, 2016
மன்னார் – திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணற்றை தோண்டும் பணிகள் இரண்டாவது நாளாகவும் இன்று நடைபெற்றது.…

பிழையான பொருளாதார கொள்கையே நெருக்கடிக்கு காரணம் – ஜனாதிபதி

Posted by - August 2, 2016
கடந்த பல வருடங்களாக நாட்டில் பின்பற்றப்பட்ட பிழையான பொருளாதார கொள்கையின் விளைவுகளை தற்போது பொது மக்கள் அனுபவிக்க வேண்டிய நிலை…