சில அமைச்சர்களிடம் விரைவில் விசாரணை

Posted by - August 6, 2016
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர் காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற…

ரணிலின் பொறியில் இருந்து தப்பிய சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Posted by - August 6, 2016
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் சீனாவிற்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டமையானது, சிறிலங்கா மீது இந்தியா கோபங்கொண்டிருந்த 1983-1987  காலப்பகுதியில்…

ICRC யின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது

Posted by - August 6, 2016
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான தேசிய ஐக்கியம்…

மஹிந்த ராஜபக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் – டலஸ் அழப்பெரும

Posted by - August 6, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் குடியுரிமையை பறிக்க சதித் திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

முன்னாள் போராளி ஒருவர் மரணம்

Posted by - August 6, 2016
திருகோணமலை மாவட்டம் மொராவகன் புலம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் மரணமடைந்துள்ளார்.திருகோணமலை மொராவகன் புலத்தினைச் சேர்ந்த பேரின்பராசா தனபாலசிங்கம்…

விசைத்தறிகள் வேலை நிறுத்தம்: ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிப்பு

Posted by - August 6, 2016
பல்லடம் பகுதியில் விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தினால் ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள்…

சீரழிந்து வரும் தமிழ் சமுதாயத்தை புத்தகங்களால் தான் காப்பாற்ற முடியும்-பழ.நெடுமாறன்

Posted by - August 6, 2016
சீரழிந்து கொண்டு இருக்கும் தமிழ் சமுதாயத்தை நூல்களால் தான் காப்பாற்ற முடியும் என்று ஈரோடு புத்தக திருவிழாவில் பழ.நெடுமாறன் பேசினார். புத்தக…

ஒலிம்பிக்கில் போட்டியில் வில்வித்தையில் தென்கொரிய வீரர் உலக சாதனை

Posted by - August 6, 2016
ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில், ரேங்கிங் சுற்று நேற்று நடந்தது. இதில் தென்கொரிய வீரரும், உலக சாம்பியனுமான கிம் வூ ஜின்…

சென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு சிறப்பு ரெயில்

Posted by - August 6, 2016
கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னையில் இருந்து திருச்சி, நெல்லைக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்பட உள்ளன என்று தெற்கு ரெயில்வே…

பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை

Posted by - August 6, 2016
மத்திய அரசும், மற்ற மாநிலங்களும் பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம் என…