வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படமாட்டாது – இராணுவத் தளபதி

Posted by - August 26, 2016
வடக்கிலிருக்கும் எந்தவொரு இராணுவ முகாம்களும் அகற்றப்படமாட்டாது என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற…

இலங்கையில் இன்னும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்

Posted by - August 26, 2016
இலங்கையில் தொடர்ந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் இனரீதியான பாகுபாட்டை தவிர்க்கும் குழு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் தமிழர்களின் தலைவராக இருக்க முடியாது-மருத்துவர் சிவப்பிரகாசம் சிவமோகன்

Posted by - August 26, 2016
தமிழ் மக்களை கொன்று குவித்த மஹிந்த ராஜபக்ச சிங்கள பேரினவாதிகளுக்கு தலைவராக இருப்பாரானால் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ…

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 10 மாணவர்களுக்கு வகுப்புக்களுக்குத் தடை!

Posted by - August 26, 2016
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சில நாட்களுக்கு முன்னர் சிங்கள மாணவர்கள் குழுவொன்று தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதில் 14 பேர்…

சிறீலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சைபர் தாக்குதல்!

Posted by - August 26, 2016
சிறீலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான பிறசிடன்ட் டொட் கவ் டொட் எல்கே (President.gov.lk) என்ற இணையத்தளத்திற்கு நேற்றையதினம் (வியாழக்கிழமை) இரவு…

பேராதனையில் பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட தமிழ் மாணவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை

Posted by - August 26, 2016
பேராதனை பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியா சாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம்…

இலங்கையில் 16,000 பேர் காணாமல் போயுள்ளனர் – அரசாங்கம்

Posted by - August 26, 2016
இலங்கையில் 16,000 பேர் வரையிலானவர்களே காணாமல் போயுள்ளனர் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட 3 தமிழ் மாணவர்களும் கோப்பாய் பொலிஸில் வாக்குமூலம் பதிவு

Posted by - August 26, 2016
யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 தமிழ் மாணவர்கள் நண்பகல் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தமது வாக்குமூலங்களை பதிவு…

அரசு வழங்கும் காணியை விற்பனைசெய்தால் அரசுடமையாக்கப்படும் -வெருகல் பிரதேச செயலாளர்

Posted by - August 25, 2016
காணியற்றவர்களுக்கு வழங்கப்படும் காணிகளை விற்பனைசெய்ய முற்பட்டால் அந்த காணிகள் அரசுடமையாக்கப்படும் என வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தின்…

தமிழ் அரசியல் கைதி தப்பியோட்டம் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சம்பவம்

Posted by - August 25, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதி இரவோடு இரவாக தப்பிச்…