தங்க நகை­களை கொள்­ளை­யிட்டு, தனது காத­லிக்கு பரி­ச­ளித்த பௌத்த பிக்கு கைது

Posted by - August 29, 2016
சுமார் ஒரு இலட்சம் ரூபாவுக்கு அதி­க­மான பெறு­ம­தி­யான தங்க, நகை­களை கொள்­ளை­யிட்டு தனது காத­லிக்கு பரி­ச­ளித்த பௌத்த பிக்கு ஒரு­வரை…

வத்தளையில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்பு!

Posted by - August 29, 2016
வத்தளை ஒலியமுல்லவில் தமிழ் பாடசாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இந்நிகழ்வின்போது திடீரென மேடையைநோக்கிச்…

கொழும்புத் துறைமுகத்தில் பாரிய தீ விபத்து!

Posted by - August 29, 2016
கொழும்புத் துறைமுகத்தில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.கொழும்புத் துறைமுகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள இறப்பர் குவியலிலேயே இந்தத் தீ விபத்து…

கிளிநொச்சியில் புத்த விகாரை அமைக்கப்படுவதை நிறுத்துங்கள் ஜனாதிபதிக்கு வடமாகாண சபை கடிதம்

Posted by - August 29, 2016
கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் ஆலயக் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்படும் புத்தவிகாரையின் நிர்மானப் பணிகள் உடனடியாகா நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரி…

நீதி கேட்டு நிமிர்கிறது ஈழம் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 29, 2016
ஆங்கிலத்தில் நல்ல பழமொழிகள் எவ்வளவு இருக்கிறதோ அதே அளவுக்கு மோசமான பழமொழிகளும் இருக்கின்றன. ‘பிரபலமாவதற்கு இரண்டே வழிதான் இருக்கிறது’ என்று…

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகமொன்றை வடக்கில் நிறுவ கோரிக்கை

Posted by - August 29, 2016
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகமொன்றை வடக்கில் நிறுவினால், அங்குள்ள மக்கள் தமது சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமென்றும், இது…

உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் – சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 29, 2016
ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது, மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட இராணுவ வீரருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு முன் புதிய அரசியலமைப்பு நகல் பாராளுமன்றில்

Posted by - August 29, 2016
அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நகலை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமென வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக மனு

Posted by - August 29, 2016
ஜனாதிபதி மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் செயற்படுத்தத் தவறியுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி…