பிரகீத் வரைந்த கேலிச்சித்திரமே அவரைக் கடத்தக் காரணமாக அமைந்தது!

Posted by - August 30, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட வரைந்த ஒரு கேலிச்சித்திரமே அவரைக் கடத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனவும் அதற்கான ஆதாரங்கள் இதனைத்…

சுலைமானின் கொலை பல மாதங்களாக திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது

Posted by - August 30, 2016
கொழும்பின் பம்பலப்பிட்டிப் பிரதேசத்தில் வசித்துவந்த கோடீஸ்வர செல்வந்தரான மொஹமட் சுலைமானின் கொலை, பலமாதங்களாக திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கு கோத்தா உதவினார்

Posted by - August 30, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மீது மற்றுமொரு குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற…

சிவாஜிலிங்கம் இனவாதி என்கிறார் அத்துரலிய தேரர்

Posted by - August 30, 2016
இலங்கை பிரஜைகள் அனைவரும் இலங்கையில் தமக்கு விரும்பிய எந்தவொரு இடத்திலும் வசிப்பதற்கும்,வாழ்வதற்குமான உரிமை இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன…

பாரிய மோசடிகள் தொடர்பான 9 விசாரணைகள் நிறைவு

Posted by - August 30, 2016
9 பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விசாரணைகள் தொடர்பான அறிக்கையானது எதிர்வரும்…

விடுதலை புலிகள் ஆயுதங்கள் வவுனியாவில் மீட்பு

Posted by - August 30, 2016
வவுனியா – ஓமந்தை பாலமோட்டை பிரதேசத்தில் இருந்து விடுதலை புலிகள் அமைப்புக்குச் சொந்தமான மேலும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா…

யாழில் உள்ள சிரம்பரக் காணிகள் தொடர்பாக பல்வேறு மோசடிகள் -நீதிமன்றத்தில் சட்டத்தரணி க.சுகாஸ் சுட்டிக்காட்டு-

Posted by - August 30, 2016
இந்தியாவின் சிதம்பர ஆலயத்திற்குச் சொந்தமானதாக யாழ்.மாவட்டத்தில் உள்ள காணிகளின் உரிமம் தொடர்பாக பெரும் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இம் மோசடி…

ஜோன் கெரி – சேக் ஹசீனா சந்திப்பு

Posted by - August 30, 2016
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும் பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜோன் கெரி…

முன்னர் பிரச்சினைகளை தீர்த்த ஆலயங்களே இன்று பிரச்சினைகளின் மையப்புள்ளி -ஊர்காவற்றுறை நீதவான் வை.எம்.எம்.ரியால்-

Posted by - August 30, 2016
கடந்த காலங்களில் ஊரில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இடமாற இருந்த ஆலயங்களை மையமாக வைத்து இப்போதுள்ள ஊர் மக்கள்…

லிபிய கடற்பகுதியில் சுமார் 6 ஆயிரம் அகதிகள் மீட்பு

Posted by - August 30, 2016
லிபிய கடற்பரப்புக்கு அருகில் சுமார் 6 ஆயிரத்து 500க்கும் அதிகமான அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் கடற்பாதுகாப்பு அதிகாரிகள் இதனைத்…