இந்தியாவில் கடந்த வருடம் 34 ஆயிரம் பாலியல் துஸ்பிரயோகங்கள்

Posted by - August 31, 2016
இந்தியாவில் கடந்த ஆண்டு மாத்திரம் 34 ஆயிரத்து 651 பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் இதனைத்…

மியன்மாரில் அமைதி பேச்சுவார்த்தை

Posted by - August 31, 2016
மியன்மாரின் ஆயுதக் குழுக்களுடன், அந்த நாட்டின் அரசாங்கம் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது. பல தசாப்தகாலமாக அங்கு உள்ளக போர் இடம்பெற்று…

இயற்கை அனர்த்தங்களின் போது மக்களுக்கு முன்னறிவித்தல், அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்

Posted by - August 31, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால திட்டத்தின் இயற்கை அனர்த்தங்களின் போது மக்களுக்கு முன்னறிவித்தல் வழங்குவது தொடர்பான அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை…

கோட்டாவுக்கு எதிரான மனு தாக்கல்

Posted by - August 31, 2016
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கேட்டபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் மனுத்தாக்கல்…

பான்கி மூனின் இலங்கை விஜயம் தொடர்பான கால அட்டவணை

Posted by - August 31, 2016
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கி மூனின் மூன்று நாள் இலங்கை விஜயத்திற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அவர்…

மட்டக்களப்பில் கணித பாடத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவினை சீர்படுத்தும் பணிகள்

Posted by - August 31, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தில் கணித பாடத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவினை சீர்ப்படுத்தும் வகையிலான கருத்தரங்கு ஒன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.கணித பாட ஆசிரியர்களிடையே…

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

Posted by - August 31, 2016
அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படிருந்த பேரணி மீது, காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோக தாக்குதல்…

வடக்கின் இராணுவ முகாம்கள் குறித்து இராணுவ பேச்சாளர் பதில்

Posted by - August 31, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் சார்ந்த பகுதிகளில் பொதுமக்களுக்காக காணிகளை விடுவிப்பது தொடர்பில் தொடர்ந்தும் நடவடிக்கை…

அனைத்துலக காணாமற்போனோர் நாளில் யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு.

Posted by - August 31, 2016
நேற்றைய தினமானது சர்வதேச காணாமற்போனோர் நாளாகும். சர்வதேச காணாமற்போனோர் தினம் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் ஆவணி 30ம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு…