ராஜபக்சே மலேசியாவில் நடக்கும் மாநாட்டுக்கு வருகையளிப்பதை எதிர்த்து மஇகா புகார்

Posted by - September 1, 2016
மகிந்தா ராஜபக்சே மலேசியாவில் நடக்கும் மாநாட்டுக்கு வருகையளிப்பதை எதிர்த்து மஇகா இளைஞர் பிரிவு காவல் துறையில் புகார் அளித்துள்ளது.இன்று முதல்…

திமுக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை எதிர்த்து வழக்கு

Posted by - September 1, 2016
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் தரப்பில் விளக்கம் அளிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டில்…

மஹிந்த நிர்வாகத்தின் நற்பெயரை கெடுப்பதற்கு அரசாங்கம் முயற்சி

Posted by - September 1, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிர்வாகத்தின் நற்பெயரை கெடுப்பதற்கு அரசாங்கம் மேலதிக நேரம் எடுத்து செயற்படுவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர்…

ரணில் விக்கிரமசிங்க சிங்கபூரிற்கு சென்றார்

Posted by - September 1, 2016
இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை 1.10 மணியளவில் சிங்கபூரிற்கு தனது…

பான் கீ மூன் – சிறிலங்கா பிரதமருடன் சந்திப்பு

Posted by - September 1, 2016
மூன்று நாள் பயணமாக நேற்றுமுன்னிரவு கொழும்பு வந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்…

முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது

Posted by - September 1, 2016
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல்நலம் தொடர்பில் நிலவுகின்ற கவலைகளைக் கருத்திற்கொண்டு, வடமாகாணசபையில் எடுக்கப்பட்ட…

பான் கீ மூன் மன்னிப்புக் கோரவேண்டும்

Posted by - September 1, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது, அதனை தடுத்து நிறுத்த தவறியமைக்காக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ…

SLS தர நிர்ணய தலைக்கவசங்கள் சட்டம் இன்று முதல் கட்டாய அமுல்

Posted by - September 1, 2016
இலங்கை தர நிர்ணயம் கொண்ட மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்களை…

வடக்கில் விகாரைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - September 1, 2016
வட மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரைகள்…

மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படுகிறது-அமைச்சர் லக்ஸ்மன்

Posted by - September 1, 2016
மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பாக உயர்நீதிமன்றம் பெற்றுத்தரும் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல…