தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பால்-தயிர், காய்கறிகளை ஆய்வு

Posted by - September 9, 2016
கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணத்தின் போது தரமான பால் மக்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி…

ஒபாமாவின் மனைவியை கவிதையால் நெகிழவைத்த தமிழ்ப் பெண்

Posted by - September 9, 2016
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது உணர்ச்சிகரமான தமிழ் கவிதையால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியை நெகிழவைத்த தமிழ்ப்…

இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயப்படுத்தப்படுமா?

Posted by - September 9, 2016
இலங்கை போக்குவரத்து சபை எந்த நிலையிலும் தனியார் மயப்படுத்தப்படாது என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க…

பிரபாகரன் அவர்களைச் சிறந்த தலைவர் என்று காலந் தாழ்த்தியேனும் இலங்கை இராணுவம் ஏற்றுக்கொண்டிருக்கிறது

Posted by - September 9, 2016
வன்னியில் போரை முன்னின்று நடாத்திய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவும் ஒருவர். அவர் இப்போது, ‘பிரபாகரன் அவர்கள்…

“பிரபாகரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது” – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

Posted by - September 9, 2016
புதிய தலைமைத்துவம் ஒன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவத்துக்கு ஈடான காத்திரமான இடத்தைப் பிடிக்க முடியாது என்று மேஜர் ஜெனரல்…

இழப்பீட்டுக் கடிதங்களை பல மக்கள் நிராகரித்துள்ளனர்- மகேஸ் சேனநாயக்க எச்சரிக்கை

Posted by - September 9, 2016
அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தினரால் விடுவிக்கப்படமுடியாத காணி உரிமையாளர்களுக்கே இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளும் கடிதம் அனுப்பி…

முன்னாள் போராளிகள் 26பேருக்கு முதற்கட்ட விச ஊசிப் பரிசோதனை

Posted by - September 9, 2016
முன்னாள் போராளிகள் 26பேருக்கு முதற்கட்டமாக விச ஊசிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை

Posted by - September 9, 2016
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இன்று (வெள்ளிக்கிழமை) காலை வருகைதரும் மைத்திரிபால சிறிசேன சுப்ரமணியம்…

சம்பூர் காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

Posted by - September 9, 2016
திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூர் நீலாங்கேணி காட்டுப்பகுதியில் நான்கு வயதுச் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பரவிபாஞ்சான் மக்களின் போராட்டதை முடித்துவைத்தார் விஜயகலா

Posted by - September 8, 2016
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குறுதியையடுத்து பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதுஇன்று மாலை உண்ணாவிரதம்…