மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிப்பு Posted by கவிரதன் - September 15, 2016 நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் மொனராகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்த ஆயுதங்கள்…
முன்னாள் கடற்படைத் தளபதி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் Posted by கவிரதன் - September 15, 2016 முன்னாள் கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகேவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். டி.ஏ. ராஜபக்ச ஞாபகார்த்த…
தமிழர் காணிகளுக்காக குரல் எழுப்பும் சம்பந்தன் Posted by கவிரதன் - September 15, 2016 திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரிவில் அதிகளவிலான மக்களின் காணிகளை வன இலாகாவினர் எல்லைக்கல் போட்டு வன இலாகாவிற்கு சொந்தமாக கைப்பற்றியமைக்கு…
தற்கொலையில் இலங்கைக்கு 22ஆம் இடத்தில் Posted by கவிரதன் - September 15, 2016 நாட்டில் ஆண்கள் தற்கொலை செய்யும் அளவு அதிகரித்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால குறிப்பிட்டுள்ளார். உலக தற்கொலை…
பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தாயார் கோரிக்கை Posted by கவிரதன் - September 15, 2016 வேலூர் மத்திய சிறையில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். இதன்போது, காயமடைந்த…
கலவரத்திலும் செல்பி Posted by கவிரதன் - September 15, 2016 காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவும், தமிழ்நாடு பற்றி எரிந்துகொண்டிருக்கின்ற நிலையில், இரு இளைஞர்கள் செய்துள்ள செயல் மக்களை ஆத்திர…
ரஜினிகாந்த் போன்றவர்கள் பேச வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் Posted by கவிரதன் - September 15, 2016 கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின்…
நாளை நடைபெறும் முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு Posted by கவிரதன் - September 15, 2016 காவிரியில் தண்ணீர் திறந்துவிடக கோரியும் கர்நாடகத்தில் நடக்கும் வன்முறையை கண்டித்தும் நாளை முழுஅடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்கங்கள்…
சசிகலா புஸ்பாவின் முன்பிணை மனு தள்ளுபடி Posted by கவிரதன் - September 15, 2016 அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஸ்பா வீட்டில் பணிபுரிந்த ஒரு பெண், ‘சசிகலா புஸ்பா வீட்டில் வேலை…
தேரரிடம் மூக்குடைப்பட்டார் விமல் வீரவன்ச Posted by கவிரதன் - September 15, 2016 புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிங்கள மக்களை தூண்டி வரும் விமல் வீரவன்ச மகாநாயக்க தேரரின் பதிலால் மூக்குடைக்கப்பட்டுள்ளார் என தேசிய…