ஐரோப்பிய நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை- சர்வதேச பொலிஸார் Posted by நிலையவள் - December 30, 2016 லண்டன், பாரிஸ் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
உலகின் உயரமான பாலம் தென் சீனாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது Posted by நிலையவள் - December 30, 2016 உலகின் உயரமான பாலம் தென் சீனாவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பாலம் நேற்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.…
பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மீட்பு Posted by நிலையவள் - December 30, 2016 பாசிக்குடா கடலில் மூழ்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கம்பளை பகுதியை சேர்ந்த 42 வயதான இரண்டு…
வில்பத்து சரணாலயத்திற்கு சொந்தமான வனப்பகுதியை வனஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை Posted by நிலையவள் - December 30, 2016 வில்பத்து சரணாலயத்திற்கு சொந்தமான வனப்பகுதியை விஸ்தரித்து, அதனை அண்மித்துள்ள அனைத்து வனப் பகுதிகளும் உள்ளடங்கும் வகையில் அதனை வனஜீவராசிகள் வலயமாக…
இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கண் வில்லைகள், இலங்கையில் அதிக விலையில் விற்பனை Posted by நிலையவள் - December 30, 2016 இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கண் வில்லைகள், நோயாளர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்யப்படும் வர்த்தகம் தொடர்பான…
நாட்டிலுள்ள போக்குவரத்து சாலைகளில் முதலாம் இடத்தில் வடக்கு மாகாண போக்குவரத்து சாலைகள் Posted by நிலையவள் - December 30, 2016 நாட்டிலுள்ள போக்குவரத்து சாலைகளில் வடக்கு மாகாண போக்குவரத்து சாலை முதலாம் இடத்தில் உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண…
அனலைதீவு மக்களுக்கு நல்லின ஆடுகள் (படங்கள்) Posted by நிலையவள் - December 30, 2016 வடக்கு மாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியினூடாக தீவகம் அனலைதீவு மக்களுக்கு நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தீவகம்…
விசேட அபிவிருத்தி சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைக்கப்படவேண்டும் – நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க Posted by நிலையவள் - December 30, 2016 விசேட அபிவிருத்தி சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைக்கப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.…
விஜயகலா மகேஸ்வரன் சகல இனத்தவர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்- பிரமித்த பண்டார தென்னக்கோன் Posted by நிலையவள் - December 30, 2016 இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் சகல இனத்தவர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய…
ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இறுதி அஞ்சலி (காணொளி) Posted by நிலையவள் - December 30, 2016 முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல்…