இந்திய மூவர்ண கொடியில் ஜொலிக்கும் உலகின் மிகப்பெரிய கட்டடம்!

Posted by - January 26, 2017
இந்திய குடியரசு தினத்தையொட்டி உலகின் மிகப்பெரிய கட்டிடமான பூர்ஜ் கலிபா முழுவதும் இந்திய கொடியின் மூவர்ணத்தில் ஜொலிக்கிறது.

காணாமல் போனவர்களின் உறவுகள் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!

Posted by - January 26, 2017
வவுனியாவில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் காணாமல் போனவர்களின் உறவுகள் தமது உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில் உருக்கமான…

1.8 வீதமான பெண்களே அரசியலில் ஈடுபடுகின்றனர்..!

Posted by - January 26, 2017
இலங்கை அரசியலின் உள்ளுராட்சி துறையில் 1.8 வீதமான பெண்களே உள்ளதாகவும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைந்த நிலையிலேயே இருந்துவருவதாக…

நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கைக்கு என்ன நடக்கப்போகின்றது?

Posted by - January 26, 2017
திருமதி மனோரி முத்வெட்டுகம தலைமயில் உருவாக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் கலந்தாலோசனைச் செயலணி தனது அறிக்கையை கடந்த…

ஜல்லிக்கட்டு போராட்டம் – வன்முறையை செலுத்தியது அரசும் காவல்துறையுமே.

Posted by - January 25, 2017
ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீதும், மக்கள் மீதும் திட்டமிட்டு அரசும், காவல்துறையுமே வன்முறையை செலுத்தியது. தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி…

மூளை சிதைவே மரணத்திற்கு காரணம் : 7 மாத கர்ப்பிணிப் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை

Posted by - January 25, 2017
தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதைவடைந்தமையே மரணத்திற்கான காரணமென பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள்…

ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கைக்கு பின்னடைவு

Posted by - January 25, 2017
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள, உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், கடந்த ஆண்டை விட இலங்கை…