தமிழக தலைவர்களை சந்திக்க இந்தியா பயணமாகும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி

Posted by - December 16, 2025
இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டி தமிழக…

சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையில் வரலாறு படைத்துள்ள சுவிட்சர்லாந்து

Posted by - December 16, 2025
கோவிட் காலகட்டம் மற்றும் அதைத் தொடர்ந்த ஆண்டுகளில், உலகம் முழுவதுமே சுற்றுலாவை நம்பியிருக்கும் நாடுகளின் வருவாய் கணிசமாக பாதிக்கப்பட்டது.

உக்ரைன் மீதான நான்கு ஆண்டு படையெடுப்புக்கு முடிவு: ஜேர்மனியில் கூறிய ஜெலென்ஸ்கி

Posted by - December 16, 2025
உக்ரைன் அமைதி ஒப்பந்த முன்மொழிவுகள் சில நாட்களுக்குள் இறுதி செய்யப்படலாம் என்று பெர்லினில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.ஜேர்மனியின் பெர்லின் நகரில்…

மன்னிப்புக் கேட்டார் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவி

Posted by - December 16, 2025
பிரான்ஸ் முதல் பெண்மணி, தான் பயன்படுத்திய மோசமான வார்த்தையால் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது அதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மண்டைதீவு புதைகுழி வழக்கு : பொலிஸாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted by - December 16, 2025
மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கை இன்று (16.12.2025) ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்…

இளைஞர் கும்பலால் இளம் குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Posted by - December 16, 2025
திருகோணமலையில் சமூக ஊடகமான டிக்டோக் மூலம் அடையாளம் காணப்பட்ட 24 வயது திருமணமான பெண்ணை கூட்டு பாலியல் ரீதியான துன்புறுத்தலில்…

அரசாங்கம் என்னை அச்சுறுத்துகிறது

Posted by - December 16, 2025
அரசாங்கம் தன்னை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக முஜுபுர் ரஹ்மான் எம்.பி பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பல கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் கொள்ளை

Posted by - December 16, 2025
கல்னேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  புல்னேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 5 கோடி ரூபாவிற்கும் அதிக  பெறுமதியுடைய பொருட்கள் …

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த நபர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - December 16, 2025
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம்…