கிளிநொச்சி தீ விபத்து-பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் உதவி செய்யக் கோரிக்கை (காணொளி இணைப்பு)

Posted by - September 17, 2016
கிளிநொச்சி தீவிபத்தில் அழிவடைந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமக்கு உதவி செய்யுமாறு பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.   ஏற்கனவே தாம்…

மட்டக்களப்பு இரு கொலை-சந்தேக நபர்கள் கைது

Posted by - September 17, 2016
மட்டக்களப்பு ஏறாவூரில் தாயும், மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இதையடுத்து, அப்பகுதியில்…

காணாமல் போனோர் சடலமாக மீட்பு

Posted by - September 17, 2016
பாணந்துறை கடற்பகுதியில் நேற்று காணாமல் போயிருந்த இரண்டு இளைஞர்கள் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரின்…

இரத்தினபுரியில் யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - September 17, 2016
இரத்தினபுரி சமன் தேவாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்தின் போது, யானை குழம்பியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   இந்த சம்பவத்தில் மேலும்…

தமிழ் கைதி உயிரிழப்பு-பொலிஸாரைக் கைது செய்ய நடவடிக்கை

Posted by - September 17, 2016
2012ஆம் ஆண்டு தமிழ் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நல்வரை…

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்-ஆனந்தசங்கரி

Posted by - September 17, 2016
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ ஆனந்த சங்கரி, ஜனாதிபதியிடம் கோரிக்கை…

இந்திய உதவியுடன் இலங்கையில் எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்

Posted by - September 17, 2016
இலங்கையில் இயற்கை எரிவாயு மின்உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு உதவி வழங்க தயாராக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.   எனினும் நிலக்கரியில்…

மைத்திரி நாளை அமெரிக்கா விஜயம்

Posted by - September 17, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக  மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு நாளை பயணமாகவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,…

புதிய அரசியலமைப்பினூடாக அதிகாரங்கள் பகிரப்படும்-சம்பந்தன் நம்பிக்கை

Posted by - September 17, 2016
நாட்டில் தயாரிக்கப்படுகின்ற புதிய அரசியலமைப்பின் ஊடாக பிரதேச ரீதியான அதிகாரங்கள் அதிகளவில் பகிரப்படும் என தான் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்…