லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதுவரகத்தில் ஆட்சேப மனு கையளிக்கப்பட்டது

Posted by - March 21, 2017
தமிழின அழிப்பு குறித்த ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதற்காக சகோதரி லீனா ஹென்றிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிற நிலையில் சென்னையிலுள்ள மலேசியத்…

சிறீலங்காவின் மீறப்பட்ட வாக்குறுதிகள் – புதுடெல்லி ஊடகம்

Posted by - March 21, 2017
2015ல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கியதன் மூலம் அனைத்துலக…

புதிய அரசியலமைப்பு, பொது வாக்கெடுப்புக்கு சிலர் எதிர்ப்பு!

Posted by - March 21, 2017
புதிய அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் பொது வாக்கெடுப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கிய புலனாய்வு பிரிவு அதிகாரி விளக்கமறியலில்

Posted by - March 21, 2017
ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சபை உறுப்பினர்,…

ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்: அமைச்சரவை உப குழு நியமனம்

Posted by - March 21, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன முதலீட்டாளர்களுக்கு வழங்குதல் தொடர்பான ஒப்பந்தப் பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 10 பேர் இன்று கடற்படையினரால் கைது(காணொளி)

Posted by - March 21, 2017
எல்லைதாண்டிய குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் 10 பேர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை ஒரு படகில் வந்த…

மக்களை தெளிவுபடுத்தும் செயற்ப்பாட்டில் மார்ச்சு 12 இயக்கம்(காணொளி)

Posted by - March 21, 2017
  மக்களை தெளிவுபடுத்தும் செயற்ப்பாட்டில் மார்ச்சு 12 இயக்கம் ஈடுபட்டுள்ளது. புதிய உள்ளுராட்சி அதிகார சபை தேர்தல் முறையுடன் புதிய…

முல்லைத்தீவு கொக்கிளாய் மீனவர்களுக்கு நீரியல் வள திணைக்களம் அநீதி இளைக்கிறது

Posted by - March 21, 2017
முல்லைத்தீவு கொக்கிளாய் சென் அன்ரனிஸ் மீனவர் சங்கத் தொழிலாளர்களிற்கு நீதி மன்றமே தடை போடாத நிலையில் நீரியல் வளத்திணைக்களம் அனுமதியை…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது

Posted by - March 21, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்த இந்திய மீனவர்கள் 10 பேரை நேற்று இரவு 10.30 மணியளவில் நெடுந்தீவு…

அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் எதிர்ப்பார்ப்பு நூற்றுக்கு 50 வீதமே வெற்றி

Posted by - March 21, 2017
தனித்து போட்டியிட்டு இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற தமது எதிர்ப்பார்ப்பு நூற்றுக்கு 50 வீதமே வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க…