டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மதுசூதனன் வலியுறுத்தல்

Posted by - April 10, 2017
டி.டி.வி.தினகரன் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்திருப்பது ஆவணங்களுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்…

பண்டிகைக்காலத்தில் அதிக கட்டண அறிவீடு – முறையிட முடியும்

Posted by - April 10, 2017
பண்டிகை காலங்களில் பயணிகளிடம் அதிக கட்டணங்களை அறிவிடும் பேரூந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் 3 மாதங்களுக்கு தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய…

ரேசன் கடைகள் மூடப்படுமா? ஆதாரங்கள் அடங்கிய புத்தக வெளியீடு மற்றும் கருத்தரங்கம்.

Posted by - April 9, 2017
ரேசன் கடைகள் மூடப்படுவது குறித்து மே17 இயக்கம் முதன்முதலில் அறிவித்தது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மே17 இயக்கத்தின் அறிவிப்பிற்கு…

விமலின் பிணைக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை – அஜித்

Posted by - April 9, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு பிணை வழங்கப்பட்டமைக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

10 கிண்ணியா மீனவர்கள் கைது

Posted by - April 9, 2017
திருகோணமலையில் சுருக்கு வலை பயன்படுத்தி, மீன்பிடிக்க தடைசெய்யப்பட்ட பிரதேசமான நோர்வே தீவுக்கருகில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 10 மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மஹிந்தவுடன் இணைந்திருப்பது நாட்டிற்காக முன்நிற்கும் உண்மையான தரப்பினர் – பந்துல

Posted by - April 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து இருப்பது நாட்டிற்காக முன்நிற்கும் உண்மையான தரப்பினர் என ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ள முப்படையினர்

Posted by - April 9, 2017
சர்வதேச பயங்கரவாத அமைப்பு என கூறப்படுகின்ற அநாமதேய தொலைபேசி அழைப்புக்கள் சில வந்துள்ளதால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு…

சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை அமைத்தே தீருவேன் : மைத்திரி

Posted by - April 9, 2017
தமிழ் – சிங்களப் புத்தாண்டையடுத்து அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசை அமைப்பதற்கு தான் உறுதி…

அரசாங்கத்திடம் சுமந்திரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை!

Posted by - April 9, 2017
வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுகள் திட்டத்தை கைவிட உத்தேசித்தால், அரசாங்கம், புதிய கேள்விப்பத்திர கோரலை மேற்கொள்ள வேண்டும் என்று…