புதிய அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படுவது தொடர்பில் 55 சதவீதமான மக்கள் அறியவில்லை

Posted by - April 14, 2017
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் பொது மக்களுக்கு உரிய முறையில் அறியப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்புக்கான பொதுக்கருத்தறியும் குழுவின்…

கர்ப்பிணி தாய்மார்களுக்கு காலாவதியான உணவு பொருட்கள்!

Posted by - April 14, 2017
மட்டக்களப்பு வெல்லாவெளியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு  காலாவதியான,பழுதடைந்த உணவுகள் வழங்கப்படுகின்றது என்று விசனம் தெரிவித்துள்ளார்கள்.

புது ஆட்சி ஒன்றினை அமைக்க அனைவரும் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் -நாமல் ராஜபக்ச

Posted by - April 14, 2017
பிறந்துள்ள புது வருடத்தில் புது ஆட்சி ஒன்றினை அமைக்க அனைவரும் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்…

எது தமிழ்ப்புத்தாண்டு ——பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கம் என்னவென்றால்.

Posted by - April 14, 2017
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
 அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
 அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் 
தரணி ஆண்ட …

விரைவில் நவீனமயப்படுத்தப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அறிமுகம்!

Posted by - April 14, 2017
புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க 5 மில்லியன் கோரும் இராணுவம் – டி.எம்.சுவாமிநாதன்!

Posted by - April 14, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் 5 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக மீள் குடியேற்ற…

நெதர்லாந்தில் கேணல் கிட்டண்ணா ஞாபகார்த்த உள்ளரங்க உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டி 08-04-2017 சனிக்கிழமை டென்காக் சூட்டமீர் என்னுமிடத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

Posted by - April 14, 2017
காலை 10.00மணியளவில் ஆரம்பித்த இந் நிகழ்வு ஆரம்ப நிகழ்வுகளான பொதுச்சுடரேற்றல் ஈகைச்சுடரேற்றல் மலர்வணக்கம் அகவணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பித்தன.…

சிறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருந்து கிராமத்தை மீட்கப் போராடும் முள்ளிக்குளம் மக்கள்!

Posted by - April 14, 2017
எனது அப்பா, எனது அப்பாவின் அப்பா, அவரின் அப்பா என எமது தலைமுறையினர் முள்ளிக்குளம் கிராமத்திலேயே வாழ்ந்துள்ளனர்.  எனது பாட்டனாரின்…

இலங்கை அரசிடம் யாழ்.ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள்

Posted by - April 14, 2017
உண்மையை மூடி மறைக்கும் நோக்கிலோ அல்லது அரசியல் லாபம் கருதியோ காலத்தை இன்னும் இழுத்தடிக்காமல் விரைவாக செயற்படுங்கள் என இலங்கை…

இலங்கைப் படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!

Posted by - April 14, 2017
ஹெய்டியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கைப் படையினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல்…