மீதொடமுல்லை குப்பை மேடு இடிந்து விழுந்ததில் 40 வீடுகள் சேதம் Posted by நிலையவள் - April 14, 2017 கொலன்னாவை, மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் சுமார் 40 வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று…
சரணடைவதாக தொலைபேசி மூலம் அறிவித்த அங்கொட லொக்கா Posted by நிலையவள் - April 14, 2017 பாதாள உலகக்குழு தலைவர் அங்கொட லொக்கா சரணடைவதாக தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார். அண்மையில் களுத்துறையில் சமயங் உள்ளிட்ட பாதாள உலகக்குழு…
சைட்டத்துக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - April 14, 2017 மாலபே சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…
SAITM கல்லூரிக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம் Posted by நிலையவள் - April 14, 2017 மாலபே சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்…
சுத்தமான நீர் கிடைக்க முன்னேற்றங்களை மேற்கொள்ள வேண்டும்-உலக சுகாதார அமைப்பு கோரிக்கை Posted by நிலையவள் - April 14, 2017 சுத்தமான நீரும், சுகாதாரமும் கிடைக்க உலக நாடுகள் இணைந்து முன்னேற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கோரிக்கை…
வெளிநாட்டு கடன்கள் தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில் Posted by நிலையவள் - April 14, 2017 தற்போதைய அரசாங்கம் இதுவரை பெற்றுள்ள வெளிநாட்டு கடன்கள் தொடர்பான அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் ரவீ கருணாநாயக்க…
தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் – துரைராஜசிங்கம் Posted by நிலையவள் - April 14, 2017 தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கும் வகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இப்போது இருக்கின்ற ஒரு சமாதானமான ஒரு நிலைக்கு…
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு ஆடை அணிந்து கவனயீர்ப்பு போராட்டத்தில்… Posted by நிலையவள் - April 14, 2017 கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை 54 வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல்…
180 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி Posted by நிலையவள் - April 14, 2017 திடீர் விபத்துக்கள் காரணமாக 180 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவு 12 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்குள்…
குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்ய நடவடிக்கை Posted by நிலையவள் - April 14, 2017 குடிபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. குறிப்பாக…