“விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்னுடைய போர் இல்லை மாறாக அது இந்தியாவின் போர்” மஹிந்த Posted by தென்னவள் - April 18, 2017 “விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியாவே செய்தது, அது எனக்கும் மட்டுமான யுத்தத்தை அல்ல மாறாக இந்தியாவிற்கும் இதில் பாரிய…
சிகிச்சையளிக்கும் முன் மரபணு பரிசோதனை செய்ய திட்டம்! Posted by தென்னவள் - April 18, 2017 நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்கு முன் அவருக்கு மரபணு பரிசோதனை ஒன்றை நடத்தி அதற்கேற்ப சரியான மருந்துகளை வழங்குவதற்கான திட்டமொன்றை சுகாதார…
வியட்நாமுடன் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து! Posted by தென்னவள் - April 18, 2017 இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
நாட்டைப் பிரிக்காது தமிழருக்கு அதிகாரம் வழங்குவோம்! ஐ.தே.க Posted by தென்னவள் - April 18, 2017 நாட்டைப் பிரிக்காமல் தமிழர்களுக்கு நிச்சயம் அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார…
காஷ்மீரில் ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் மீது வழக்கு பதிவு Posted by தென்னவள் - April 18, 2017 கல்வீச்சில் இருந்து தப்பிக்க வாலிபர் ஒருவரை மனித கேடயமாக பயன்படுத்திய ராணுவவீரர்களின் செயலை கண்டித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் தென்கொரியா விரைந்தார் Posted by தென்னவள் - April 18, 2017 வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா மக்களின் தோள்களுக்கு துணையாக நின்று எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாக…
சீனா: ஆற்றுக்குள் பஸ் பாய்ந்த பயங்கர விபத்தில் 10 பேர் பலி Posted by தென்னவள் - April 18, 2017 சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் பத்து பயணிகள் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஊழல் வழக்கில் தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் குற்றவாளியாக சேர்ப்பு Posted by தென்னவள் - April 18, 2017 ஆட்சி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்ததாக பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரியா நாட்டின் முன்னாள்…
லண்டன் கிளப்பில் ஆசிட் தாக்குதல்: 12 பேர் காயம் Posted by தென்னவள் - April 18, 2017 லண்டனில் உள்ள இரவு விடுதியில் மர்ம நபர்கள் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியதில் 12 பேர் காயமடைந்தனர்.
ஐ.என்.எஸ். போர்க்கப்பலை சென்னை மாநகருக்கு அர்ப்பணித்தார் முதல்வர் Posted by தென்னவள் - April 18, 2017 ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று(17) சென்னை மாநகரத்திற்கு அர்ப்பணித்து கப்பலை பார்வையிட்டார்.