இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம் வெற்றிகரமாக முடிந்தது(காணொளி)

Posted by - April 19, 2017
வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலங்கை அரசாங்கம் ஓய்வூதியம்…

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது(காணொளி)

Posted by - April 19, 2017
முல்லைத்தீவு – கொக்குளாயில் மீன்பிடிப்பதற்கான கரைவலைப்பாடுகள் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சிங்கள மீனவர்களுக்கும் தமிழ்…

அரச வேலை கோரிப்போராடும் பட்டதாரிகளிற்கான வேலை வாய்ப்பினை வழங்கும் கடமை மாகாண சபைக்கு உண்டு – வடக்கு ஆளுநர்

Posted by - April 19, 2017
வடக்கில் போராடும் பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் கடமை மாகாண சபைக்கு உண்டுஅதற்கு அடுத்த படியாக மத்திய அரசிற்கு உண்டு என…

மர்மமான முறையில் உயிரிழந்துள்ள காவற்துறை உத்தியோகஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனை

Posted by - April 19, 2017
சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் காணாமல் போனதன் பின்னர் கலாஓயா – நீலபெம்ம பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தரின் சடலம்…

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நபரொருவர் பலி – நால்வர் படுகாயம்

Posted by - April 19, 2017
ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்று (18) இரவு 8.00 மணியவில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி…

நெற் தொகையை திருடிய 2 இளைஞர்கள் கைது

Posted by - April 19, 2017
வவுனியா – பணடிக்கேதகுளம் பிரதேசத்தில்பண்ணையொன்றில் இருந்து நெற் தொகையை திருடிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு…

பிரித்தானியாவில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

Posted by - April 19, 2017
பிரித்தானியாவில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பில் இன்றையதினம் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் 8ஆம் திகதி…

சசிக்கலாவையும், தினகரனையும் கட்சியின் இருந்து ஒதுக்கி வைக்க அ.தி.மு.க. இணக்கம்?

Posted by - April 19, 2017
சசிக்கலாவையும், அவரது உறவினரான ரீ.ரீ.வி. தினகரனையும் கட்சி மற்றும் அரசாங்கச் செயற்பாடுகளில் இருந்து ஒதுக்கி வைக்க அண்ணா திராவிட முன்னேற்றக்…

குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக தொழில்நுட்பம் இலங்கையில் இல்லை

Posted by - April 19, 2017
குப்பைகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக, மேல் மாகாண முதலமைச்ச இசுரு தேவப்பிரிய முன்வைத்த வேலைத்திட்டத்தை அமுலாக்கும் தொழில்நுட்பம் இலங்கையில்…

பாரிய ஊழல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளன

Posted by - April 19, 2017
பாரிய ஊழல்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு, தாம் விசாரணை செய்த மூன்று அறிக்கைகளை ஜனாதிபதியிடம் இந்த…