மலையக மக்கள் கொச்சைப்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது Posted by தென்னவள் - April 19, 2017 கிளிநொச்சி – கரைச்சி பிரதேச கலாச்சார நிகழ்வில் வௌியிடப்பட்ட நூலின் ஊடாக மலையக மக்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளமையை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்…
வவுனியாவில் புதையல் தேடிய 9 பேர் கைது Posted by தென்னவள் - April 19, 2017 வவுனியா – பெரியஉலுக்குளம் பகுதியில் புதையல் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ரோஸ் பெர்ணான்டோ இராஜினாமா Posted by தென்னவள் - April 19, 2017 ஐக்கிய தேசியக் கட்சியின் கடான ஆசன அமைப்பாளர் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரோஸ் பெர்ணான்டோ, தான் கட்சியில்…
98 வீடுகள், பொருட்களை கொள்வனவு செய்ய 2 1/2 இலட்சம் Posted by தென்னவள் - April 19, 2017 மீதொட்டமுல்லையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான 98 வீடுகளை வழங்க, நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ…
மஹிந்த தரப்பை சந்திக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! Posted by தென்னவள் - April 19, 2017 புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும், மஹிந்த ஆதரவு பொது எதிரணியுடனும் விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…
கொலை வீடியோவை வெளியிட்ட பேஸ்புக் கொலைகாரன் தற்கொலை Posted by தென்னவள் - April 19, 2017 கொலை வீடியோவை வெளியிட்ட ‘பேஸ்புக்’ கொலைகாரனை, போலீசார் பிடிப்பதற்காக விரட்டிச் சென்றபோது அவன் தற்கொலை செய்து கொண்டான்.
பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் – இந்திய தூதர் சந்திப்பு ஒத்திவைப்பு Posted by தென்னவள் - April 19, 2017 பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
இலங்கை கடற்படையிடம் இருந்து மீட்கப்பட்ட 18 மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவி Posted by தென்னவள் - April 19, 2017 இலங்கை கடற்படையிடம் இருந்து மீட்கப்பட்ட18 மீனவர்களுக்கு நிவாரணஉதவித் தொகையாக தலா ரூ.5 லட்சத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
ஓ.பன்னீர்செல்வத்திடம் விசுவாசத்தை கற்றுக்கொண்டோம்: அமைச்சர் உதயகுமார் Posted by தென்னவள் - April 19, 2017 விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டு ஓ.பன்னீர்செல்வம். விசுவாசம் என்பதை அவரை பார்த்துத்தான் நாங்கள் கற்றுக் கொண்டோம் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. அணிகளை இணைக்க பேச்சுவார்த்தை: புதிய சமரச திட்டம் தயாராகிறது Posted by தென்னவள் - April 19, 2017 அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாளை குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக புதிய சமரச…