பனாமா கேட் ஊழல் விவகாரம்: நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

Posted by - April 20, 2017
பனாமா கேட் ஊழல் விவகாரம் தொடர்பாக நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு…

ஹட்டனில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர் (காணொளி)

Posted by - April 20, 2017
ஹட்டன் குடாஓயா தோட்டத்தில்; இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.…

சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ்: ஆதாரத்தை வெளியிடப்போவதாக பிரான்ஸ் அறிவிப்பு

Posted by - April 20, 2017
சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ் இருப்பதாகவும், அதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிடப்போவதாகவும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

சண்டை வேண்டாம்: வடகொரியாவுக்கு அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே வேண்டுகோள்

Posted by - April 20, 2017
இரு நாடுகளுக்கும் இடையே சண்டை வேண்டாம் என்று வடகொரியாவுக்கு ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறுபதாவது நாளாகியும் அநாதைகளாக இருக்கின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

Posted by - April 20, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான நாங்கள் எங்கள் போராட்டத்தை ஆரம்பித்து இன்று அறுபதாவது நாளாகிறது. இந்த அறுபது நாளிலும் நாங்கள்…

வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக பேரணி: துப்பாக்கிச்சூட்டில் 17 வயது சிறுவன் பலி

Posted by - April 20, 2017
வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 வயது சிறுவன் பலியாகினான்.

சிரிய விஷவாயு தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டதாக தகவல்

Posted by - April 20, 2017
சிரிய விஷவாயு தாக்குதலில் பெறப்பட்ட மாதிரிகளை சோதனை செய்ததில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

Posted by - April 20, 2017
தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையில் தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு…

முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - April 20, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலான மாவட்ட உயர்மட்ட…

பொதுமக்கள் எங்களை குற்றவாளியாக பார்த்தனர்: அமைச்சர் கே.சி.வீரமணி

Posted by - April 20, 2017
சசிகலா அணியில் இருந்ததால் பொதுமக்கள் எங்களை குற்றவாளியாக பார்த்தனர் என வேலூரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியுள்ளார்.