யாழ்ப்பாணத்தில் காளான் வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

Posted by - April 30, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்பநிலையுடனான காலநிலையினால் காளான் வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையால் காளான் பயிர்கள் வளர்ச்சி குன்றுவதுடன்,…

மிகை வட்டியே தமிழக விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம்

Posted by - April 30, 2017
120 சதவீத மிகை வட்டியே தமிழக விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணம் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தமிழகத்தல்…

தாம்மால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை – அமைச்சர் ராஜித

Posted by - April 30, 2017
தாம் வெளியிடும் கருத்துக்களால் நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று…

இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் மற்றும் நம்பிக்கையை தகர்க்க அடிப்படைவாத சக்திகள் முயற்சி – ஜனாதிபதி

Posted by - April 30, 2017
அனைத்து இனங்கள் மத்தியிலும் இருக்க வேண்டிய சமாதானம், ஐக்கியம் மற்றும் நம்பிக்கையை தகர்ப்பதற்கு அடிப்படைவாத சக்திகள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி…

பிரேசில் 2 தசாப்தங்களுக்கு பின்னார் பாரிய வர்த்தக முடக்கல் போராட்டம்

Posted by - April 30, 2017
பிரேசில் நாட்டில் 2 தசாப்தங்களுக்கு பின்னார் பாரிய வர்த்தக முடக்கல் போராட்டம் ஒன்று நாடு முழுவதும் இடம்பெற்றுது. தொழிலாளர் சட்டம்…

மதில் சரிந்து வீழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு

Posted by - April 30, 2017
ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள வீட்டு மதில் சரிந்து வீழ்ந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த சிறுமி 7 வயதுடையவர் என…

ஒன்றிணைந்த எதிரணி அரசாங்கத்துக்கு சவால்

Posted by - April 30, 2017
தமது மே தினக் கூட்டத்துக்கு வரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, அச்சமடையாவிட்டால், தேர்தலுக்கு செல்லுமாறு ஒன்றிணைந்த எதிரணி அரசாங்கத்துக்கு சவால்…

காவல்துறைக்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Posted by - April 30, 2017
காவல்துறை சேவைக்கு புதியவர்ளை உள்வாங்குவதற்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. காவல்துறை காவலர், பெண் காவலர், சாரதி, உள்ளிட்ட பதவிகளுக்கு ஆயிரத்து…

தமிழ்நாட்டில் முன்னணி திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன: அன்புமணி ராமதாஸ்

Posted by - April 30, 2017
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டிய முன்னணித் திட்டங்கள் எந்த முன்னேற்றமுமின்றி முடங்கி கிடப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.