சைட்டத்திற்கு எதிராக போராடினால் புலமை பரிசில் ரத்தாகும் – மானியங்கள் ஆணைக்குழு எச்சரிக்கை
மலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக, பல்கலைக்கழக நடவடிக்கைகளை பகிஸ்கரிக்கும் மாணவர்களுக்கு மஹாபொல புலமை பரிசில் இடைநிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.…

