வருமான வரி அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் 8 மணி நேரம் விசாரணை

Posted by - May 5, 2017
அதிரடி சோதனையில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர்.…

மே தின கூட்டத்தில் காணாமல் போனவர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில்

Posted by - May 5, 2017
காலி முகத்திடலில் இடம்பெற்ற மகிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று காணாமல் போனவர் அவரது உறவினர்களினால்…

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் நடத்தப்படும்

Posted by - May 5, 2017
தமிழக அரசின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி…

போக்குவரத்துச் சட்ட மீறலைக் கண்டறிய சிவில் உடையில் பொலிஸார்

Posted by - May 5, 2017
வீதிச் சட்டங்களை மீறி பயணிக்கும் சாரதிகளை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.…

இன்றைய பணிப்பகிஷ்கரிப்பினால்,எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது- அமைச்சர் சந்திம

Posted by - May 5, 2017
எந்தவொரு பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கும் முகம்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அரச வைத்திய அதிகாரிகள்…

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுபவர்கள் விலகியதாக கருதப்படுவர் – புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர்

Posted by - May 5, 2017
ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் சாரதிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று இலங்கை புகையிரத சேவை கூறியுள்ளது.…

தடுப்புச்சுவர் உடைந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலி!

Posted by - May 5, 2017
அம்பாறை மிஹிந்து புர பிரதேசத்தில் உடைந்து வீழ்ந்த தடுப்புச்சுவரொன்றில் சிக்குண்டு ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இந்த தடுப்புச்சுவர்…

தொடரூந்து திணைக்கள சேவையாளர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்

Posted by - May 5, 2017
தொடரூந்து திணைக்கள சேவையாளர்கள் நாளை காலை முதல் 8 மணி முதல் 24 மணிநேர பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட 121 தொழிற்சங்கங்கள் இன்று சேவைப் புறக்கணிப்பில்

Posted by - May 5, 2017
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒழுங்கு செய்துள்ள நாடுதழுவிய சேவைப் புறக்கணிப்பு இன்று நடைபெறவுள்ளது. மாலபே மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு…

கணவரை தீ வைத்து கொலை செய்த மனைவி

Posted by - May 5, 2017
எரிகாயங்களுடன் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த நபர் சூரியவெவ…