எட்டு ஆண்டுகள் கழிந்தும் ரணம் ஆறவில்லை! வலிகள் தீரவில்லை!

Posted by - May 18, 2017
நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எம் உறவுகள் கொத்துக் கொத்தாய்க் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து இன்றோடு…

எஸ் எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை

Posted by - May 18, 2017
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாக உள்ளார். எதற்காக விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது…

வென்னப்புவ “Last Chance” வர்த்தக நிலையத்தில் தீ

Posted by - May 18, 2017
வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான “Last Chance” இலத்திரனியல் காட்சியறையில் திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.…

நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயம்

Posted by - May 18, 2017
காத்தான்குடி – ஆரையம்பதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.…

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக நாளை காசியில் வழிபாடு!

Posted by - May 18, 2017
கடந்த-2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையில் உயிர்நீத்த அனைத்து உறவுகளினதும் முத்திப் பேறு வேண்டி ஆத்மசாந்தி வழிபாடு நாளை…

தமிழர் தாயக பகுதியெங்கும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

Posted by - May 18, 2017
கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக…

இனப்படுகொலை விசாரணை நடக்காமல் இருக்க இந்தியாவே முழுக் காரணம்..!

Posted by - May 18, 2017
“தாயிடம் பால் கொண்ட பிள்ளையரை ஒரு தடயம் இன்றி எரித்தாராம்” சிறீலங்கா ராணுவம் தமிழர்கள் மீது நிகழ்த்திய கொடூரத்தை எடுத்துரைக்கும்…

சுயாதீன ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுமாறு பணிப்புரை – ஜனாதிபதி

Posted by - May 18, 2017
சுயாதீன ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரைவிடுத்துள்ளார். 19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட சுயாதீன…

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் பாண்டியன்குளத்தில் இலவச சித்த மருத்துவ வைத்தியசாலை திறந்து வைப்பு

Posted by - May 18, 2017
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் பாண்டியன்குளத்தில் இலவச சித்த மருத்துவ வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது, இதில் வன்னி…

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, நேற்று 3 ஆவது நாளாக….(காணொளி)

Posted by - May 18, 2017
ஜனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 4.30  மணியளவில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பொதுநோக்கு…