ஐரோப்பிய நாடுகளின் உதவி தமக்கு தேவையில்லை – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

Posted by - May 19, 2017
தமது உள்நாட்டு விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தலையிட வாய்ப்புள்ளமையின் காரணமாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸ்…

இலங்கைக்கு இன்று முதல் மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை

Posted by - May 19, 2017
இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இன்றுமுதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்…

அனர்த்தங்களின் போது இலங்கைக்கு உதவ ஜேர்மனி முன்வந்துள்ளது

Posted by - May 19, 2017
அனர்த்த காலங்களில் தரை மற்றும் வான் வழியாக மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான உலங்குவானூர்திகளையும், நோயாளர் காவு வண்டிகளையும் இலங்கைக்கு வழங்க…

வெள்ளவத்தை கட்டிட இடுபாடுகள் – ஒருவர் உயிரிழப்பு

Posted by - May 19, 2017
வெள்ளவத்தையில் இடம்பெற்ற கட்டிட இடுபாடுகளுக்களுக்குள் சிக்கி காயமடைந்த நிலையில், சிகிச்சைபெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை சாலிமன் வீதியிலுள்ள ஐந்து…

இலங்கை அகதிகளுக்காக ஹொங்கொங் அரசாங்கத்துக்கு எட்வேட் ஸ்னோவ்டன் கண்டனம்

Posted by - May 19, 2017
ஹொங்கொங்கில் தமக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டமைக்காக, ஹொங்கொங் அரசாங்கத்துக்கு எட்வேட் ஸ்னோவ்டன்…

அமெரிக்க – இலங்கை கடற்படை அதிகாரிகள் இடையிலான இரண்டாவது பேச்சுவார்த்தை கொழும்பில்

Posted by - May 19, 2017
அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படை அதிகாரிகள் இடையிலான இரண்டாவது பேச்சுவார்த்தை கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கடந்த 16 மற்றும் 17 ஆம்…

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலான புதிய சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும் – சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - May 19, 2017
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.…

களுவாஞ்சிக்குடியில் விபத்து – ஒருவர் பலி

Posted by - May 19, 2017
களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், ஒருவர் காயமடைந்துள்ளார். பார ஊர்தி ஒன்றும், உந்துருளியொன்றும் மோதியதில் நேற்று…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், ஊடகவியலாளர் தயாபரன் எதிர்க்கட்சித் தலைவரின் அஞ்சலி உரையில் குறுக்கிட்டபோது………(காணொளி)

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், ஊடகவியலாளர் தயாபரன் எதிர்க்கட்சித் தலைவரின் அஞ்சலி உரையில் குறுக்கிட்டபோது……..

தமிழினத்தின் இன அழிப்பு நாளாகிய மே18 தமிழ் மக்களின் ஒற்றுமையின் வித்தான நாளாக அமைய வேண்டும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 18, 2017
தமிழினத்தின் இன அழிப்பு நாளாகிய மே18 தமிழ் மக்களின் ஒற்றுமையின் வித்தான நாளாக அமைய வேண்டும் என வடக்கு மாகாண…