லிபியாவில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த அன்சார்-அல்-ஷாரியா இயக்கத்தின் ஆதரவாளர்கள் ஐ.எஸ் அமைப்புக்கு மாறியதால் அந்த இயக்கம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய அரசியலிலும், அதுசார் போராட்ட வரலாற்றிலும் முள்ளிவாய்க்கால் என்றைக்குமே மறக்கவும் மறைக்கவும் முடியாத களம். காலாகாலத்துக்கும் உணர்வுபூர்வமான களம்.