எடப்பாடி பழனிசாமி அழைப்புக்காக காத்திருக்கும் டி.டி.வி.தினகரன்

Posted by - June 16, 2017
அமைச்சர்களின் எதிர்ப்பு காரணமாகவே தினகரன் கட்சி அலுவலகத்துக்கு செல்லாமல் இருக்கிறார் என்றும், எடப்பாடி பழனிசாமியின் அழைப்புக்காக அவர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கூவத்தூர் விவகாரம்: தமிழக அரசை உடனடியாக கலைக்க வேண்டும்- ஜெ.தீபா

Posted by - June 16, 2017
கூவத்தூரில் பணபேரம் நடைபெற்றது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசை கலைக்க வேண்டும் எனவும் ஜெ.தீபா…

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என நிரூபித்தால் பணியை நிறுத்த தயார்

Posted by - June 16, 2017
பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநில அரசு தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக தமிழக, ஆந்திர மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது…

17 ஆயிரம் ஆசிரியர்களின் தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்

Posted by - June 16, 2017
பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் 42 புதிய அறிவிப்புகளை சட்டசபையில் வெளியிட்டார். இந்த கல்வி ஆண்டில் புதிதாக 4,084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்…

ஜெயலலிதா மருத்துவ செலவுக்கு ரூ.6 கோடி காசோலை

Posted by - June 16, 2017
ஜெயலலிதா மருத்துவ செலவுக்கு ரூ.6 கோடிக்கான காசோலை, அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு வேண்டாம் என்கிறது: பொன். ராதாகிருஷ்ணன்

Posted by - June 16, 2017
பிரதமர் மோடி தமிழக மக்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும்…

யாழ் நகர் கர்த்தாலால் முடங்கியது

Posted by - June 16, 2017
தமிழ் மக்கள் பேரவையினரால் முதலமைச்சருக்கு கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து யாழில்…

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டின் பிரதான சந்தேக நபர் கைது

Posted by - June 16, 2017
பிலியந்தலை பிரதேசத்தில் காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சிலரின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான…

கர்த்தால் இடம்பெறும் நிலையில் யாழில் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில்

Posted by - June 16, 2017
தமிழ் மக்கள் பேரவையினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலினால் யாழில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில்…

இன்று முதல் டெங்கு ஒழிப்புக்காக ஒருமணி நேர சுத்திகரிப்பு மணித்தியாலம் பிரகடனம்

Posted by - June 16, 2017
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், வாராந்தம்…