வடக்கு மாகாண சபையின் 97 வது அமர்வு ஆரம்பமாகி சுமூகமாக இடம்பெறுகின்றது

Posted by - June 22, 2017
வடக்கு மாகாண சபையின் 97 வது அமர்வு ஆரம்பமாகி சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது. அவைத்தலைவர் சி வி கே…

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தாமதிக்காது நடத்தப்பட வேண்டும்-தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்

Posted by - June 22, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் தாமதிக்காது நடத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துமாறு, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. கொழும்பில் ஒன்றிணைந்த செய்தியாளர்…

காணாமல் போனோர் அலுவலகம் நிறுவுதலை அரசியல் ரீதியாக பார்க்கவேண்டாம் – சுவாமிநாதன்

Posted by - June 22, 2017
காணாமல் போனோர் அலு­வ­லகம் நிறு­வு­வ­தனை அர­சியல் ரீதி­யாக பார்க்க வேண்டாம். மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் பாருங்கள் என மீள்­கு­டி­யேற்றம், சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு,…

இலங்கை வரவுள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்

Posted by - June 22, 2017
உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இலங்கைக்கு வரவுள்ளார். இரு தரப்பு உறவுகளை மேலும்…

எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் கைது

Posted by - June 22, 2017
எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரின் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு…

பல இலட்சம் பெறுமதியான மதுபான வகைகள் கைப்பற்றல்

Posted by - June 22, 2017
பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலா விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்யப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான…

பேரிணையம் மீது பனை தென்னைவள கூட்டுறவுச்சங்கம் சுமத்திய குற்றம் உண்மைக்கு புறம்பானது – தலைவர் சி.முத்துகுமார்

Posted by - June 22, 2017
வடமாகாண ப.தெ.வ.அ.கூ.நிறுவனங்களின் பேரிணையத்தினால் நடைமுறைப்படுத்திவரும் உறுப்பினர் சார்பான நலத்திட்டங்களை நிறுத்தி திட்டச்சந்தா நிதியினை வழங்கவில்லையென கிளிநொச்சி ப.தெ.வ.அ.கூ.சங்கங்கத்தினால் அனுப்பட்ட செய்தி…

ஜெனீவா பிரேரணையை அமுலாக்க விசேட குழு ஒன்றை நியமிக்க அனுமதி

Posted by - June 22, 2017
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்க, விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி…

வடக்கின் ஏனைய இரு அமைச்சர்களை விசாரிக்க புதிய விசாரணை குழு நியமிக்கப்படும் – முதலமைச்சர்

Posted by - June 22, 2017
வடக்கு மாகாணத்தில் தற்போது வெற்றிடமாக உள்ள இரு அமைச்சுகளையும் தெரிவு செய்வதற்காக சகல மாகாண சபை உறுப்பினர்களிடமும் சுயவிபர கோவையை…

ஆசிரிய நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பில் அதிரடி நடவடிக்கை – ஜனாதிபதி

Posted by - June 22, 2017
ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். புதிய கொள்கைக்கமைய…