மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பிரதேசத்தில் அனுமதிப் பத்திரமின்றி வெடிப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மனித கடத்தல் மற்றும் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் தாய்லாந்து காவல்துறையினரால்…