தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இரவிலும் பார்க்கலாம்

Posted by - November 26, 2016
தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இரவிலும் பார்வையிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த வருடம் நிறைவடைவதற்குள் தெஹிவளை மிருகக் காட்சிசாலையை இரவு வேளையிலும்…

மட்டக்களப்பில் பொதுக்காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டும்- நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன்(காணொளி)

Posted by - November 26, 2016
மட்டக்களப்பில் பொதுக்காணிகளை இராணுவம் விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரால்…

போரில் உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூருவதை அரசாங்கம் தடுக்க முடியாது-மங்கள சமரவீர

Posted by - November 26, 2016
போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதை அரசாங்கத்தினால்;கூட தடுத்து நிறுத்த முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வடக்கில்…

தமிழரின் கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தால் மஹிந்த இப்போதும் ஜனாதிபதியே–வடக்கு முதல்வர்

Posted by - November 26, 2016
தம்மால் முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தால், மஹிந்த ராஜபக்ஸ இன்றும் ஜனாதிபதியாக பதவி வகித்திருப்பார் என வட மாகாண முதலமைச்சர்…

விபத்துக்களின்போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - November 26, 2016
போரினால் உயிரிழந்தவர்களை விடவும் சாலை விபத்துக்களால் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்…

வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் உட்பட படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்-விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - November 26, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் படையினர் கட்டுப்பாட்டிலிருக்கும் தனியாருக்கு சொந்தமான 6 ஆயிரம் காணிகளை மீளவும் மக்களிடம் கையளிக்க வேண்டும் என…

பயங்கரவாதத்தடைச் சட்டத்தில் இனி யாரும் கைது செய்யப்படமாட்டார்கள்-மனோ கணேசன்

Posted by - November 26, 2016
பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் இனிவரும் காலங்களில் கைதுகள் இடம்பெறாது என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர்…

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானம்

Posted by - November 26, 2016
முல்லைத்தீவு மாவட்ட வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா,…

மட்டக்களப்பு புன்னக்குடா கடலில் மூழ்கி இரு மாணவர்கள் பலி (படங்கள்)

Posted by - November 26, 2016
மட்டக்களப்பு ஏறாவூர்- புன்னக்குடா கடலில் குளித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்று காலைவரை…

எச்.ஐ.வி தாக்கத்திற்குள்ளானவர்களில் அதிகமானோர் வெளிநாட்டிற்கு தொழிலுக்காகச் சென்றவர்களே

Posted by - November 26, 2016
இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் 40…