யேமனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்

Posted by - November 29, 2016
உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யேமன் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்த்தக கப்பலின் 9 இலங்கை அதிகாரிகளை விரைவில் நாட்டுக்கு அழைத்துவருமாறு…

கூட்டுப் பயிற்சிக்கு ஒப்பந்தம் இலங்கை இந்தியா ஒப்பந்தம்

Posted by - November 29, 2016
இலங்கை கடலோரப் படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தம் ஒன்றில், இந்திய கடலோரப் படையினர் கைச்சாத்திடவுள்ளனர். அடுத்த ஆண்டு…

ஐ.எஸ். குறித்து அமெரிக்கா கவலை

Posted by - November 29, 2016
இந்தோ-பசுவிக் பிராந்தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நேற்று ஆரம்பமான காலி பேச்சுவார்த்தையில் உரையாற்றிய அமெரிக்காவின் பசுபிக்…

கருணா கைது – நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!

Posted by - November 29, 2016
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் நிதிக் குற்றப்…

முருகண்டியில் கோரவிபத்து : 14 பேர் படுகாயம்!!

Posted by - November 29, 2016
முருகண்டியில் இன்று(29) இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பதினான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாய்ப்பேச்சின் வீரரே சிவாஜிலிங்கம் – மனோ கணேசன்

Posted by - November 29, 2016
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றாலும், இவரது கருத்துகள் தவறாக வழிநடத்திவிடக்கூடாது என்பதால் என்மீது சுமத்தப்பட்ட…

சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது சிறீலங்கா!

Posted by - November 29, 2016
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றைப் புனரமைப்புச் செய்வதற்கு சீன அரசாங்கத்தின் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சிறீலங்கா…

இந்தியாவினதும், சீனாவினதும் உதவி தேவைப்படுகிறது – சிறீலங்கா

Posted by - November 29, 2016
நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவினதும், சீனாவினதும் உதவி தேவைப்படுவதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூர்வது தார்மீகக் கடமையெனவும் இதற்கு அரசாங்கம் ஒருபோதும் தடை விதிக்கக்கூடாது

Posted by - November 29, 2016
சிறீலங்காவில் இரண்டுமுறை கிளர்ச்சியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தலைவர் றோகண விஜயவீரவை நினைவுகூர முடியுமாயின் விடுதலைப் புலிகளின்…