கடற்படைத் தளபதிக்கு எதிராக அம்பாறையில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 12, 2016
அம்பாந்தோட்டை மாகம்புர மகிந்த ராஜபக்ச துறைமுக ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை, அதனை பதிவு செய்ய சென்ற ஊடகவியலாளர்கள்…

இதயபூமி ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது

Posted by - December 12, 2016
தமிழ் மக்களது இதயபூமியான மணலாற்றில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு,சிங்கள மயமாக்கல்,குடியேற்றங்கள்,மற்றும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட இருளுள்…

வர்தா புயலினால் முல்லைத்தீவில் 4,500 குடும்பங்கள் பாதிப்பு!

Posted by - December 12, 2016
வர்தா புயல் தாக்கத்தினால் 4,500 க்கும் அதிகமான குடும்பங்கள் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை…

மைத்திரியின் மலேசியப் பயணத்துக்கு மலேசியத் தமிழர் கடும் எதிர்ப்பு!

Posted by - December 12, 2016
சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவை மலேசியாவிற்குள் அனுமதித்தால் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படும் என அந்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற…

வர்தா புயல் காரணமாக சென்னை விமானநிலையத்தில் 500 இலங்கையர்கள் நிர்க்கதியில்!

Posted by - December 12, 2016
வர்தா புயல் காரணமாக தம்பதிவ யாத்திரை மேற்கொண்ட இலங்கையர்கள் 500 பேர் சென்னை விமானநிலையத்தில் நிர்க்கதியாகியுள்ளனர்.வர்தா புயல் காரணமாக சென்னைக்குரிய…

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு – ஒப்பந்தம் விரைவில்

Posted by - December 12, 2016
இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தைத்திபால சிறிசேன இந்த மாதம்…

ட்ரம்ப் கருத்துக்கள் குறித்து சீனா கவலை

Posted by - December 12, 2016
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தாய்வான் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து சீனா தமது கவலையினை வெளியிட்டுள்ளது.…

அலப்போ குறித்த அமெரிக்க ரஷ்ய பேச்சு வார்த்தை தோல்வி

Posted by - December 12, 2016
அலப்போவில் உள்ள ஆயுததாரிகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என…

சமானத்தின் பொருட்டு புதிய சட்டங்களை கொண்டுவரவும் தயார் – பிரதமர் ரணில்

Posted by - December 12, 2016
நாட்டில் சமானத்தை ஏற்படுத்த புதிய சட்டங்கள் தேவை எனில் அவற்றை புதிதாக கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க…