கார்த்திகை தீபத்தால் கடை எரிந்தது

Posted by - December 13, 2016
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடை ஒன்றில் இன்று பிற்பகல் ஏற்றப்பட கார்த்திகை தீபம் பொருட்களின் மீது…

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் மது தயாரிப்பில் ஈடுப்பட்ட ஒருவர் கைது

Posted by - December 13, 2016
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் மது தயாரிப்பில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்தனர். மது தயாரிப்பது குறித்து…

நீர்வேலி பூதர்மடப்பகுதியில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் கோப்பாய் பொலிசாரால் கைது

Posted by - December 13, 2016
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பகுதிக்குட்பட்ட நீர்வேலி பூதர்மடப்பகுதியில் வீடொன்றில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் கோப்பாய் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு…

ஹட்டன் மஸ்கெலியா எமிட்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர் காணாமல் போயுள்ளனர்

Posted by - December 13, 2016
நுவரெலியா ஹட்டன் மஸ்கெலியா எமிட்டன் வனப்பகுதியை சுற்றிப் பார்க்கச் சென்ற ஐவர், நேற்று இரவு முதல் காணாமால் போயுள்ளதாக நல்லதண்ணி…

கிரமபுற பாடசாலையை விட்டு நகர்ப்புற பாடசாலைகளை தேடும் பெற்றோர்- கோவிந்தன் கருணாகரம்

Posted by - December 13, 2016
நகர்ப்புற பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் புறநகர்ப்பகுதிகளில் பாடசாலைகளை மூடும் நிலையேற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்…

குளத்திலுள்ள நீரை சிக்கமான பயன்படுத்துங்கள் – சமன் வீரசிங்க

Posted by - December 13, 2016
  நாட்டில் உள்ள குளத்திலுள்ள நீரை சிக்கமான பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்போக உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பிரதான நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் விநியோகிக்கபடவுள்ளதாக…

சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கான உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள்

Posted by - December 13, 2016
  கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கான உபகரணங்கள்…

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் தேசிய அரசாங்கம் சில படிகளைத்தாண்ட வேண்டும் – சுமந்திரன்

Posted by - December 13, 2016
நீண்டகால தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில், புதிய அரசியல் யாப்பில் கடந்த ஒருவருடத்தில் கடக்க வேண்டிய சில படிகளைத்தாண்டி…

இந்திய அம்பியூலன்ஸ் சேவையினூடாக நாட்டின் தகவல்கள் வெளிப்படும் அச்சம் – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - December 13, 2016
நாட்டுக்குள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்திய அம்பியூலன்ஸ் சேவையினூடாக நாட்டின் தகவல்கள் வெளிப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அத்துடன்…

கவிஞர் இன்குலாப் விடுதலைப்புலிகளை ஆழமாக நேசித்த கவிதைப் போராளி

Posted by - December 13, 2016
புதுவை இரத்தினதுரையும் இன்குலாபும் கவிதைப் போராளிகள். உணர்வால் ஒருமித்தவர்கள். சமூக ஒடுக்குமுறைகளுக்கும் இன ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தங்கள் கவிதைகளை ஆயுதமாகப்…