நிவாரணப் பொருட்களுடன் 2 கப்பல்கள் சென்னைக்கு வந்தது

Posted by - December 14, 2016
வர்தா புயலால் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஐஎன்எஸ் ஷிவாலிக் மற்றும் ஐஎன்எஸ் கத்மட் போர் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு…

புயல் பாதிப்புக்கு ரூ.1,000 கோடி நிவாரண நிதி வேண்டும்

Posted by - December 14, 2016
வர்தா புயல் பாதித்த பகுதிகளில் உடனடி நிவாரண பணிகளுக்காக மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முதல் கட்டமாக ரூ.1,000…

ஐ.நாவிற்கான புதிய செயலாளர் பதவியேற்றார்

Posted by - December 14, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலராக 65 வயதான போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார்.…

ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் திருட்டு?

Posted by - December 14, 2016
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் சர்வர்களை Legion என்ற ஹேக்கர்கள் குழு ஊடுருவி…

நாளை கடமைக்கு வராதவர்கள் தானாக விலகிக் கொண்டவர்களாக கருதப்படுவார்கள் – அர்ஜுன ரணதுங்க

Posted by - December 14, 2016
ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் தங்களை தொழிலை நிரந்தரமாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் குழுவினர் நாளை  மாலை 2.00 மணிக்கு முன்னர்…

மஹிந்தவின் காலத்து சூழல் மீண்டும் ஏற்பட மாட்டாது – பிரதமர்

Posted by - December 14, 2016
மத அடிப்படைவாதத்தினால் நாட்டின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக இருந்தால், சட்டத்தினால் அதற்கு தீர்வைத் தேட முயற்சிப்போம் என பிரதமர்…

எமது மரபு வழித் தாயகத்தை கூறுபோடுவதற்கு துணைபோவது தேசத்துரோகமாகும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - December 13, 2016
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து எமது முன்னோர்கள் வழி வழியே மரபு வழித் தாயகமாக விளங்கிவரும் தமிழீழத்தின் வரலாறானது இலங்கைத்…

கிளி-சட்டவிரோதமாக செயற்பட்ட மதுபான விற்பனை நிலையமொன்று பொலிஸ் குழுவினால் அதிரடி சுற்றி வளைப்பு

Posted by - December 13, 2016
கிளிநொச்சி வட்டக்கச்சி,கட்சன் வீதியில் சட்டவிரோதமாக செயற்பட்ட மதுபான விற்பனை நிலையமொன்று விசேட பொலிஸ் குழுவின் அதிரடி நடவடிக்கையினால் இன்று சுற்றி…

கார்த்திகை தீபத்தால் கடை எரிந்தது

Posted by - December 13, 2016
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடை ஒன்றில் இன்று பிற்பகல் ஏற்றப்பட கார்த்திகை தீபம் பொருட்களின் மீது…