சுமணரத்தின தேரர் பிணையில் விடுதலை

Posted by - December 14, 2016
மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் 50000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.…

திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் கஞ்சாவைக் கடத்திய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது

Posted by - December 14, 2016
முல்லைத்தீவில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தி திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்ட 140 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் வைத்து…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் யார்? முடிவு இன்று

Posted by - December 14, 2016
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய கூட்டம் ஒன்று  இன்று மாலை கொழும்பில் அமைந்துள்ள கட்சியின்…

மஸ்கெலிய வனப்பகுதியில் காணாமற்போயிருந்த ஐவர் மீட்பு

Posted by - December 14, 2016
மஸ்கெலியா – எமில்டன் வனப்பகுதிக்குள் காணாமல் போயிருந்த ஐவர் பொலிஸார் மற்றும் அதிரடைப் படையினர் இணைந்து நடத்திய தேடுதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக…

புதிய யாப்பு சகல மக்களது விருப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் – சம்பந்தன்

Posted by - December 14, 2016
மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான…

ஜனாதிபதி நாளை மலேசியா விஜயம்

Posted by - December 14, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை மலேசியா செல்லவுள்ளார். இரண்டு நாட்கள் அந்த நாட்டில் தங்கியிருக்கும்…

விடுதலைப் புலிகளின் தலைவரை ஒழித்துக்கட்டுவதில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பூரண ஆதரவு- சிவசங்கர் மேனன்

Posted by - December 14, 2016
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள்…

வார்தா புயல் பாதிப்பு: பொதுமக்களை சந்தித்து முதல்வர் ஓ.பி.எஸ். ஆறுதல்

Posted by - December 14, 2016
வார்தா புயல் பாதித்த சில பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

முகத்திரை அணியாமல் டுவிட்டரில் புகைப்படம் பதிவுசெய்த பெண் கைது!

Posted by - December 14, 2016
சவுதி அரேபியாவில் முகத்திரை அணியாமல் டுவிட்டரில் புகைப்படம் பதிவுசெய்த பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர்.