சேகரிக்கபடும் குப்பைகள் மெராயா நகரத்தினை அண்மித்து உள்ள பகுதியில் கொட்டப்படுகின்றது

Posted by - December 30, 2016
நுவரெலியா பிரதேச சபையின் கீழ் உள்ள லிந்துலை மெராயா நகரத்தில் சேகரிக்கபடும் குப்பைகள் மெராயா நகரத்தினை அண்மித்து உள்ள பகுதியில்…

உயர்ந்தளவில் ஜனநாயகம் காணப்படுவதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Posted by - December 30, 2016
தற்போது நாட்டிற்குள் உயர்ந்தளவில் ஜனநாயகம் காணப்படுவதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறுகின்றார்.

சீனா, நேபாளம் முதல் முறையாக கூட்டு ராணுவப் பயிற்சி

Posted by - December 30, 2016
2017-ம் ஆண்டு தொடக்கதில் சீனா மற்றும் நேபாளம் நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ள் உள்ளனர்.

72 மணி நேரத்தில் அமெரிக்காவில் வெளியேற வேண்டும்: ரஷ்ய அதிகாரிகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவு

Posted by - December 30, 2016
ரஷ்ய நாட்டை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை நீக்கம் செய்ததோடு, 72 மணி நேரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு…

ஜப்பானின் போர் நினைவிடமான புனித தலத்தில் ராணுவ மந்திரி அஞ்சலி

Posted by - December 30, 2016
ஜப்பானின் போர் நினைவிடமான புனித தலத்தில் அந்நாட்டின் ராணுவ மந்திரி டோமி இனடா போரின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் மரண…

பிரேசிலில் மாயமான கிரேக்க தூதர் எரித்துக் கொலை

Posted by - December 30, 2016
பிராசிலியாவுக்கு புத்தாண்டு கொண்டாட காரில் சென்ற கிரேக்க தூதர் தனது காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்ததற்கான…

சென்னை எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

Posted by - December 30, 2016
சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ. காப்பீட்டு நிறுவன கிளையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நாளை பதவி ஏற்கிறார் சசிகலா

Posted by - December 30, 2016
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்கும் விழா, நாளை காலை 11 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

ஜெயலலிதா மரணம்: ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்- ஸ்டாலின்

Posted by - December 30, 2016
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ராமமோகன ராவ் மீது மேல்நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன்?

Posted by - December 30, 2016
ராமமோகன ராவ் பேட்டிக்கு பிறகு மேல் நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.