அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்பு

Posted by - December 31, 2016
அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா சனிக்கிழமை (டிச.31) பொறுப்பேற்கிறார். இதற்காக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில்…

ஒரே நேரத்தில் சிறீலங்காவை விட்டு வெளியேறும் இந்திய, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள்!

Posted by - December 31, 2016
கொழும்பிலுள்ள இந்திய, சீன தூதரகங்களில் பணியாற்றிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இருவரும் ஒரே நேரத்தில் நாடு திரும்பவுள்ளனர்.

பேக்கரி உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்படும்?

Posted by - December 31, 2016
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எட்கா குறித்து இலங்கையும், இந்தியாவும் மீண்டும் பேச்சுவார்த்தை!!

Posted by - December 31, 2016
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்படவுள்ள எட்கா பொருளாதார உடன்படிக்கை குறித்து இரண்டு நாட்டு அதிகாரிகளும் மீண்டும் சந்திக்கவுள்ளனர்.

புது வருடம் பிறக்கவுள்ள நிலையில், அது எமக்கு மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது

Posted by - December 31, 2016
பிறக்கவுள்ள புது வருடத்தில் இருள் சூழ்ந்த கடந்த காலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு நாடாக ஒன்றிணைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்த வேண்டும்…

வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு

Posted by - December 30, 2016
வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.அபாராதம் செலுத்தாமல் வாகனங்களின் உரிமையை தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்காக…

சீன முதலீட்டு திட்டத்திற்காக வழங்கப்பட காணிகளை அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்-ஐ.எச்.கே. மஹானாம

Posted by - December 30, 2016
சீன முதலீட்டு திட்டத்திற்காக வழங்கப்பட இருந்த 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சீன முதலீட்டு…

தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமக்கு ஆட்சேபனை கிடையாது- சட்ட மாஅதிபர்

Posted by - December 30, 2016
தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கு தமக்கு ஆட்சேபனை கிடையாது என கடற்றொழில் அமைச்சு சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. பண்டிகை காலத்தை…

இந்திய மீனவர்களின் படகுகளையும் உபகரணங்களையும் மீளக் கையளிக்க முடியாது- மஹிந்த அமரவீர

Posted by - December 30, 2016
இந்திய மீனவர்களின் படகுகளையும் உபகரணங்களையும் மீளக் கையளிக்க முடியாது என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர…