கல் வீடுதான் வேண்டும் என மக்களிடம் வலியுறுத்தும் கூட்டமைப்பு!

Posted by - January 3, 2017
வீட்டுத் தேவையுள்ள மக்கள் பொருத்து முன்நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்ட விண்ணப்பங்களை நிராகரியுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளது.

பாதுகாப்பற்ற தலைக்கவசங்களை அணிவதற்கு தடை!

Posted by - January 3, 2017
எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழற்றதும் பாதுகாப்பற்றதுமான தலைக்கவசங்கள் பயன்படுத்துவதற்கு இந்த வருடம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி கடலில் மீனவர்களுக்கு கிடைத்த பேரதிஷ்டம்!

Posted by - January 3, 2017
மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு கிடைத்த பேரதிஷ்டம் தொடர்பான சம்பவம் ஒன்று கற்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விசேட சந்திப்பு!

Posted by - January 3, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் விசேட கூட்டம் ஒன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது.சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நாடாளுமன்ற…

நல்லிணக்கத்துடன் வாழவே வடக்கு, கிழக்கு மக்கள் விரும்புகின்றனர்! எஸ்.பி

Posted by - January 2, 2017
கடந்த காலத்தில் பல்வேறு சீர்குலைப்பு செயற்பாடுகளில் கடும் போக்காளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் என்ன கூறினாலும், வடக்கு – கிழக்கு மக்கள்…

ஜனாதிபதி யாழிற்கு வருவது இதுவே கடைசி தருணம்! சிவாஜிலிங்கம்

Posted by - January 2, 2017
தமிழ் மக்களின் விருப்புக்களை நிறைவேற்றாமல் ஜனாதிபதி செயற்பட்டால், யாழிற்கு வருவது இதுவே கடைசி தருணம் என வடமாகாண சபை உறுப்பினர்…

வடமாகாண பதில் முதலமைச்சராகின்றார் பொ.ஐங்கரநேசன்

Posted by - January 2, 2017
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் லண்டன் பயணமான நிலையில் பதில் முதலமைச்சராக மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நாளை வடமாகாண ஆளுநர்…

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு 1 கோடியே 60 இலட்சம் பேர் தகுதி

Posted by - January 2, 2017
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக 1 கோடியே 60 இலட்சம் பேர் தகுதி பெறவுள்ளனர் என ஆட்பதிவு திணைக்கள…

இணையத்தளங்களை வைத்திருப்போரே நாட்டை ஆட்சி செய்கின்றனர்!

Posted by - January 2, 2017
அரச சேவையில் இணைந்து கொண்டுள்ள அரச ஊழியர்கள் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரச சேவையின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற…