வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி வாகனமொன்றில் கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகுதி சாராயம் மாங்குளம் காவல்துறையினரால் இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி வாகனமொன்றில்…
அடங்காப்பற்றின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை மல்லாவி நகரில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட…
யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரம் ஒட்டுவதற்குரிய பகுதிகளில் மாத்திரம் விளம்பரங்கள், சுவரொட்டிகளை ஒட்ட முடியும் என யாழ்ப்பாண மாநகர…
ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் நாளை ஜனாதிபதி திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் செயற்திட்டத்தின் கீழ்…
நாட்டுக்கும் மக்களுக்கும் நேர்மையான முறையில் மக்கள் நேயமிக்க சேவைக்காக அனைத்து அரச பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி…