சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நகரில் வெடிகுண்டு தாக்குதல்

Posted by - January 6, 2017
சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஜப்லே நகரில் நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

தொழிலதிபர்களிடம் லட்சக்கணக்கில் பரிசு பொருட்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் 2-ம் கட்ட விசாரணை

Posted by - January 6, 2017
தொழிலதிபர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பரிசுப் பொருட்கள் பெற்ற விவகாரத்தில் இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நேதன்யாகுவிடம் இரண்டாவது முறையாக விசாரணை…

புதிய தமிழகம் படைக்க அணிவகுப்போம்!

Posted by - January 6, 2017
புதிய தமிழ்நாட்டை படைப்போம். உங்களில் ஒருவனாக முன்னிற்கிறேன். ஆயிரங்காலத்துப் பயிராம் இந்த திராவிட இயக்கத்தை, தொடர்ந்து பாதுகாத்திடவும், வளர்த்தெடுத்திடவும் அணிவகுப்போம்…

போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை, ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

Posted by - January 6, 2017
இலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக…

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசிடம் உடனடியாக நிவாரண நிதி பெற வேண்டும்

Posted by - January 5, 2017
திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:  கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் உயிரிழந்துள்ள…

தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் : சசிகலா கோரிக்கை

Posted by - January 5, 2017
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடனடியாக விடுவிக்க மத்திய அரசு…

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொதுச் நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலீஸாரினால் இடைநிறுத்தம்(காணொளி)

Posted by - January 5, 2017
கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது முற்பகல் மாவீரர்…

அரிசி கொள்வனவின் போது அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

Posted by - January 5, 2017
அரிசியை கொள்வனவு செய்யும் போது அதன் தரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொது மக்களிடம்…