ஆசிரியர் தேர்வில் தகுதி மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் Posted by தென்னவள் - January 27, 2017 ஆசிரியர் தேர்வில் தகுதி மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
வானில் இருந்து வானில் தாக்கக் கூடிய புதிய ஏவுகணை: சீனா சோதனை? Posted by தென்னவள் - January 27, 2017 வானில் இருந்து வானில் 400 கி.மீ தூரம் சென்று தாக்கும் புதிய வகை ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளதாக தகவல்…
தீவிரவாதிகளை விசாரிக்க மீண்டும் சித்ரவதை முறை – டிரம்ப் பரபரப்பு பேட்டி Posted by தென்னவள் - January 27, 2017 “முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும், தீவிரவாதிகளை விசாரிக்க சித்ரவதை முறையை கொண்டு வர தீவிரமாக பரிசீலிக்கிறேன்” என்று டிரம்ப் பரபரப்பு…
பிரிக்ஸிட் வாக்கெடுப்பு மறுஆய்வு செய்யப்படுமா? பிரிட்டன் கோர்ட் இன்று முடிவு Posted by தென்னவள் - January 27, 2017 ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பாக பிரிக்ஸிட் வாக்கெடுப்பு மறு ஆய்வு செய்யப்படுவது குறித்து பிரிட்டன் கோர்ட் இன்று…
ஆப்கானிஸ்தானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி Posted by தென்னவள் - January 27, 2017 தார்ஜாப் மாவட்டத்தில் வெப்ப நிலை பூஜ்ஜியம் டிகிரி பாரன்ஹீட்டுக்கும் குறைவாக உள்ளது. அங்கு 27 குழந்தைகள் குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளன.
இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி மார்ச் மாதம் நிறைவடையும் Posted by தென்னவள் - January 27, 2017 “விழுப்புரம்-திண்டுக்கல் இடையே இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி வருகிற மார்ச் மாதம் நிறைவடையும்”, என்று தெற்கு ரெயில்வே பொதுமேலாளர்…
ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற விலங்குகள் நல வாரிய செயலாளர் அறிக்கை Posted by தென்னவள் - January 27, 2017 ‘ஜல்லிக்கட்டு விஷயத்தில் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற வேண்டும்’, என்று விலங்குகள் நல வாரிய செயலாளர்…
இலங்கை அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பை மீறியதாக சுவிஸ் மீது ஐரோப்பிய நீதிமன்றம் குற்றச்சாட்டு! Posted by தென்னவள் - January 27, 2017 விடுதலை புலி உறுப்பினர் குடும்பம் ஒன்றை இலங்கைக்கு திருப்பி அனுப்பியதன் ஊடாக, அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பினை சுவிட்சர்லாந்து அரசாங்கம் மீறியுள்ளதாக…
கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் விரைவில் கைது! Posted by தென்னவள் - January 27, 2017 கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆனந்த குருகேவை கைது செய்ய உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,…
ஐ.தே.க அமைச்சர்களை பின்தொடரும் புலனாய்வு பிரிவினர்! மஹிந்த Posted by தென்னவள் - January 27, 2017 ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.