கொழும்பில் உள்ள உணவகங்கள் அனைத்தையும் மூடி போராட்டம்

Posted by - February 16, 2017
இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள உணவகங்கள் அனைத்து மூடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. உணவக உரிமையாளர்கள்…

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்த கிரிக்கட் போட்டிகள் – ரணில் ஆலோசனை

Posted by - February 16, 2017
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்திக் கொள்ள கிரிக்கட் போட்டிகளை பயன்படுத்த முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

இரண்டு வாரங்களில் புதிய எல்லை மீள்நிர்ணய அறிக்கை வர்த்தமானியில்?

Posted by - February 16, 2017
எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதியில் புதிய எல்லை மீள்நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று நம்புவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.…

இலங்கையின் நீதி சேவை நேர்மையானதாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி

Posted by - February 16, 2017
இலங்கையின் நீதி சேவை நேர்மையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய…

இலங்கையில் தங்களது திட்டங்களை செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிதிகோரிக்கை

Posted by - February 16, 2017
இலங்கையில் தங்களது திட்டங்களை செயற்படுவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை நிதிகோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி 6 லட்சத்து 48…

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் – சுப்பிரமணியசாமி

Posted by - February 16, 2017
சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என சுப்பிரமணியசாமிகுறிப்பிட்டுள்ளார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணிசாமி டிவிட்டரில் இவ்வாறு…

டிரம்பின் முடிவு இந்தியாவுக்கு நன்மையே – முகேஷ் அம்பானி கருத்து

Posted by - February 16, 2017
நாஸ்காம் நிறுவன கூட்டமைப்பின் மாநாடு மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவரும், ரிலையன்ஸ்…

ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பில் சேர்ந்த மேலும் ஒரு கேரள வாலிபர் கைது

Posted by - February 16, 2017
கேரள மாநிலத்தில் இருந்து கடந்த ஆண்டு வளை குடா நாட்டுக்கு சென்ற சிலர் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பில் இணைந்து விட்டதாக இந்திய…

ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு சசிகலா பெயருக்கு மாற்றம்

Posted by - February 16, 2017
முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சொத்துக்கள் வாங்கினார். அவர் தன் வருமானத்துக்கு அதிகமான முறைகேடாக சொத்து சேர்த்ததாக…