முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய தகவல் Posted by தென்னவள் - December 11, 2025 முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு குளத்தின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகின்றதாக மாவட்ட அனர்த்த…
மகிந்தவிற்கு சத்திரசிகிச்சை Posted by தென்னவள் - December 11, 2025 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் தனியார் மருத்துவமனையொன்றில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர்…
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு Posted by தென்னவள் - December 11, 2025 க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி பரீட்சை தொடர்பாக ஏதேனும் சிக்கல்…
30 ரூபாய் இலாபத்துக்காக 5 இலட்சம் அபராதம் செலுத்திய பல்பொருள் அங்காடி Posted by தென்னவள் - December 11, 2025 அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு குடிநீரை விற்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு பல்பொருள் அங்காடிக்கு நுவரெலிய…
தமிழீழ இறுதி போர்! இராணுவத் தளபதியின் வாக்குறுதி – பொன்சேகாவின் புதிய நூல் வெளியானது Posted by தென்னவள் - December 11, 2025 பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய ”தமிழீழ மீட்பு” இறுதி போர் தொடர்பான ஆங்கில நூல் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழில் தரையிறங்க முடியாது தடுமாறிய விமானம்! Posted by தென்னவள் - December 11, 2025 யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் , சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திருப்பி…
தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- இத்தாலி பலர்மோ Posted by சமர்வீரன் - December 11, 2025 இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு 10/12/2025 மட்டக்களப்பு மாவட்டம் தென் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மகிழடுத்தீவு கிராமத்தைச் சேர்ந்த,…
மாத்தளையில் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு அபாயம் Posted by நிலையவள் - December 11, 2025 மாத்தளை மாவட்டத்தில் சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு…
முத்தையன்கட்டு குளம் பகுதி மக்களுக்கு முக்கிய தகவல் Posted by நிலையவள் - December 11, 2025 முத்தையன்கட்டு அணையின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் நீர்ப்பாசன திணைக்களம்,…
மனைவியை பலவந்தப்படுத்த முயன்ற நபர் தாக்கியதில் கணவன் பலி Posted by நிலையவள் - December 11, 2025 மனைவியை பலவந்தப்படுத்த முயன்றதாகக் கூறப்படும் 37 வயதான நபரொரவர் தாக்கியதில் அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இரத்தினபுரி…