ஜெர்மன் முனிச் நகரில் தீவிரவாத தாக்குதல் – 9 பேர் பலி

Posted by - July 23, 2016
ஜெர்மன் முனிச் நகரின் வர்த்தக தொகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 9 பேர் கொல்லட்டனர். சம்பவத்தில் 10…

காணாமல் போன இந்திய வானூர்தி தொடர்ந்தும் தேடப்படுகின்றது.

Posted by - July 23, 2016
காணாமல் போயுள்ள, இந்திய வான்படைக்கு சொந்தமான வானூதியை தேடும் பணிகள் தொடர்கின்றன. சென்னை வானூர்தி தளத்தில் இருந்து 29 பேருடன்…

நல்லாட்சி அரசாங்கத்தின் பேரில் தவறிழைக்க யாருக்கும் இடமில்லை – ஜனாதிபதி

Posted by - July 23, 2016
நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் தவறிழைக்க அரசியல் வாதிகளுக்கோ, அரச அதிகாரிகளுக்கோ இடமளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு இல்லை – திருகோணமலை கிராம சேவையளர்கள் தீர்மானம்

Posted by - July 23, 2016
காவல்துறையினரின் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இருந்து விலகி இருக்க திருகோணமலை மாவட்ட கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேசத்தின் கிராம…

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் – பிரஜைகள் அமைப்பு

Posted by - July 23, 2016
ஐந்து வருடங்களுக்கு நீடிக்கப்பட்ட தேசிய அரசாங்கம், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரஜைகள் அமைப்பு இந்த…

பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பு தடை

Posted by - July 23, 2016
உடன் அமுலுக்கு வரும் வகையில் பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேருக்கு வகுப்பு தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை…

அமைச்சர் சந்திம வீரக்கொடிக்கு எதிராக கடும் விமர்சனம்

Posted by - July 23, 2016
இலங்கையின் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போதே…

உலக வங்கியின் பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

Posted by - July 23, 2016
உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரதிநிதி இந்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஸிம்பாப்வேயை சேர்ந்த இடாஹ் ஸ்ரவாயி…

இலங்கை தொடர்பில் நைஜீரியாவுக்கு விளக்கம்

Posted by - July 23, 2016
இலங்கையின் புதிய அரசாங்கம் மற்றும் அதன் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து இலங்கை உயர்ஸ்தானிகர் நைஜீரியாவுக்கு விளக்கமளித்துள்ளார். நைஜீரியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக…

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர்?

Posted by - July 23, 2016
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய…