அரசியலில் ஈடுபட மாட்டேன் – கமால் Posted by கவிரதன் - September 20, 2016 என்னிடம் அரசியல் கட்சி இல்லை எனவே நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…
யுத்தத்தின் மூலம் பெற முடியாத சமஸ்டியை அரசியலமைப்பினூடாக பெற்றுக்கொடுக்க முனைகின்றனர் – விமல் Posted by கவிரதன் - September 20, 2016 யுத்தத்தின் மூலம் பெறப்பட முடியாத சமஸ்டியை தற்போது புதிய அரசியலமைப்பினூடாக பெற முயற்சிக்கின்றார்கள் என தேசிய சுதந்திர முன்னனியின் தலைவரும்…
மஹிந்தவின் புதிய கட்சி தயார் – சின்னமும் நிறமும் மிக விரைவில் Posted by கவிரதன் - September 20, 2016 கூட்டு எதிர்க் கட்சியின் புதிய அரசியல் கட்சிக்கான பணிகள் முழுமையடைந்துள்ளன. இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தலைமைத்துவமாக கொண்ட…
மீரியபெத்தை மண்சரிவு – பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் Posted by கவிரதன் - September 20, 2016 மண்சரிவு இடம்பெற்று 2 வருடங்கள் நெருங்கியுள்ள நிலையில் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பதாக ஒக்டோபர் 22ஆம் திகதி வீடுகளை கையளிப்பதற்கு தாம்…
தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு காவிரி நீர் Posted by கவிரதன் - September 19, 2016 இந்தியாவின் தமிழகத்தில் மேலும் 10 நாட்களுக்கு காவிரி நதி நீரைத்திறக்கும்படி, காவிரி மேற்பார்வைக்குழு உத்தரவிட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை…
காவிரி உரிமை காக்க ஒன்று கூடல் Posted by சிறி - September 19, 2016 காவிரி உரிமை காக்கவும், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்த நிறுத்தவும் தமிழர் கடலான சென்னை மெரீனாவில் ஒன்று கூடல் போராட்ட…
தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகீர் நியமனம்(காணொளி) Posted by கவிரதன் - September 19, 2016 தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகீர் மார்கர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தேசிய ஊடக மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட…
கைது செய்யப்பட்ட இலங்கை அணி வீரர் நுவன் குலசேகரவுக்கு பிணை Posted by கவிரதன் - September 19, 2016 இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவன் குலசேகர செலுத்திய வாகனத்தில் இளைஞர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதை அடுத்து கைது…
புஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட கைதியின் உடல் அடக்கம் Posted by கவிரதன் - September 19, 2016 நுவரெலியா ஹட்டன் புஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படும் கைதியின் இறுதிச்சடங்கு இன்று…
கிளிபொதுச்சந்தை மீளமைக்கும் பணிகள் ஆரம்பம்(காணொளி) Posted by கவிரதன் - September 19, 2016 கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களுக்கான உதவிகளை, கரைச்சி பிரதேச சபை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி இரவு ஏற்பட்ட…