பொகவந்தலாவை, எல்பொட பகுதியில் இடம்பெற்ற குளவித்தாக்குதலில் 20 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் 20 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை உவர்மலைப் பிரதேசத்திலுள்ள 22ஆவது டிவிசன் தலைமையகத்தில், சிறீலங்கா இராணுவம் புதிய இராணுவ கண்காட்சியகம் ஒன்றைத் திறந்துள்ளது. இக்கண்காட்சியகம் கடந்த…
ஊடகவியலாளர் சிவராமின் கொலை தொடர்பாக முக்கிய தடயம் ஒன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போன சம்பவம்…