எதிர்வரும் 24ஆம் திகதி யாழ். முற்றவெளியில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் மக்களெழுச்சி தொடர்பில் அனைவரது கவனமும் திரும்பியிருக்கிறது. 2009இல் தமிழீழ…
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்குப்படுத்தப்படலாம் என அரசாங்கத்தினால் கருதப்பட்ட 23பேரின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
உலகின் மூலை முடுக்குகளில் வாழ்ந்துவரும் கடைக்கோடி தமிழரின் சுதந்திர வாழ்விற்காக அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் விடுதலைப் போராட்டத்தின்…
தனக்கு அரசியல் நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது நீதிமன்றில் முன்னெடுக்கபட்டு…
இலங்கையில் உள்ள ஊடகங்கள் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வழிகாட்டல்களைப் பெற்றுக்கொடுக்க புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
பாராளுமன்றத்தில் ஒழுக்கங்களை மீறி செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கருஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில்…
எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டி உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி